ஓணம் ஸ்பெஷல் ரெசிபி!!!

By Maha

கேரளாவில் ஓணம் என்னும் பண்டிகை 10 நாட்கள் நடைபெறும். அந்த பண்டிகை மகாபாலி என்னும் மன்னரின் வருகைக்கு கொண்டாடப்படுகிறது. ஏனெனில் அந்த மன்னர் கேரளாவை ஆண்டு வந்தார். அவர் தன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஆகவே அவர் இறந்த பிறகும், தன் நாட்டு மக்களைக் காண வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொருவரது வீட்டிற்கும் சென்று, தன் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க வருவார் என்பது கேரள மக்களின் நம்பிக்கை. இதனால் கேரளாவில் இருப்பவர்கள் அவரை வரவேற்க, தங்கள் வீட்டுகளில் விதவிதமாக கேரளாவின் பாரம்பரிய உணவுகளை சமைத்து வைத்திருப்பர். அத்தகைய சிறந்த ஓணம் பண்டிகையின் உணவுகள் சிலவற்றை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

must try onam recipes
Desktop Bottom Promotion