Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மொறுமொறுப்பான... இனிப்பு தட்டை
மாலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் ஏதேனும் செய்து கொடுக்க ஆசையா? அப்படியானால் இனிப்பு தட்டையை செய்து கொடுங்கள். இது மொறுமொறுவென்று இனிப்பாக இருப்பதுடன், பெரியவர்கள் சாப்பிடும் வண்ணமும் இருக்கும். மேலும் இது ஒரு மாலையில் வீட்டில் செய்து சாப்பிடக்கூடிய சூப்பரான ஸ்நாக்ஸ்.
இங்கு அந்த இனிப்பு தட்டையை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 1/2 கப்
ரவை - 1/4 கப்
நெய் - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும்.
சர்க்கரையானது நன்கு கரைந்த பின்னர், அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, நெய், எள்ளு சேர்த்து, வெதுவெதுப்பான நிலையில் சர்க்கரை பாகுவை சேர்த்து கரண்டி கொண்டு நன்கு கெட்டியாக கிளறி விட வேண்டும்.
பின் அதனை 10-15 நிமிடம், மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
பிறகு மூடியை திறந்து, கையால் லேசாக பிசைய வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, அதனை தட்டையாக தட்டி, வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பு பிஸ்கட் ரெடி!!!



Click it and Unblock the Notifications











