Just In
- 12 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Movies கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிரசவத்தில், குழந்தையின் பெரிய தலை பெண்ணின் சிறு பிறப்புறுப்பு துளை வழியே எப்படி வெளிவருகிறது?
பிரசவம் என்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்; அதிலும் ஆண் மற்றும் பெண்ணின் இரண்டு மிகச்சிறிய விந்து மற்றும் அண்ட செல்கள் எப்படி ஒரு முழு உருவமாக, குழந்தையாக வளர்ந்து வடிவமெடுக்கிறது என்று யோசித்து பா
பிரசவம் என்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்; அதிலும் ஆண் மற்றும் பெண்ணின் இரண்டு மிகச்சிறிய விந்து மற்றும் அண்ட செல்கள் எப்படி ஒரு முழு உருவமாக, குழந்தையாக வளர்ந்து வடிவமெடுக்கிறது என்று யோசித்து பார்த்தால், அதிசயத்தின் உச்சத்திற்கே சென்றுவிடுவோம்! தீராத வியப்பு மற்றும் இயற்கையின் அமைப்பு நம்மை மேலும் மேலும் வியக்க வைக்கும். சரி அறிவியல் மற்றும் மரபு வழியால், குழந்தை உண்டாவதாக வைத்துக் கொண்டாலும், அக்குழந்தை வெளியே வரும் பொழுது தாயின் இடுப்பெலும்பு பிளக்கிறது, பிறப்புறுப்பு கிழிகிறது
- இத்தனை வலிகளுக்கு பின்னும் எப்படி அப்பெண் உயிர் வாழ்கிறாள்; பிரசவத்தைக் கடந்தும் உயிர்வாழும் பெண்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது அத்துணை சக்தி!? இவற்றையெல்லாம் குறித்து சிந்தித்து பார்த்தால், விடையாக மிஞ்சுவது ஆச்சரியம் மட்டுமே! இந்த பதிப்பில் பல ஆச்சரியமான நிகழ்வுகளுக்கான காரண காரியங்களை குறித்தே படித்தறிய போகிறோம்! வாருங்கள் நேரத்தை விரயம் செய்யாமல் பதிப்பிற்குள் செல்லலாம்.