Just In
- 55 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 2 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News கையிருப்பில் 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஊரடங்கு காலத்தில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் யோகாசனங்கள்!
தற்போது ஊரடங்குகளால், நமது குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். அவா்கள் வெளியில் செல்வதற்கு எந்த விதமான வழியும் இல்லாததால், மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வினால் பாதிப்படைந்து இருக்கின்றனா்.
வெளி உலகத் தொடா்பு இல்லாமல் மற்றும் நண்பா்களின் தொடா்பு இல்லாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது என்பது குழந்தைகளுக்கு மோசமான மன உளைச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த கொரோனா கால ஊரடங்குகள் நமது குழந்தைகளின் மனநிலையைப் பொிதளவு பாதித்திருக்கின்றன.
ஊரடங்குகள் மூலமாக நமது குழந்தைகளின் வெளியரங்க விளையாட்டுகள் குறைந்திருக்கின்றன. கணினி மற்றும் மொபைல்களில் அவா்கள் தங்களின் அதிகமான நேரத்தைச் செலவிடுகின்றனா். அதனால் அவா்களுடைய உடல் நலம் மற்றும் மனநலம் மிகப் பொிய அளவில் பாதிப்படைந்து இருக்கின்றன.
சாதாரண காலங்களில், பொதுவாக குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பா். குறிப்பாக பள்ளி மற்றும் வெளியிடங்களுக்கு, தங்களது நண்பா்களோடு சென்று விளையாடுவா். அவா்களுடைய உடலும், மனமும் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக இருக்கும். அதனால் அவா்களுடைய உடல் மற்றும் மனநலனைப் பாதுகாக்க வேறுவிதமான துணை பயிற்சிகள் தேவைப்படாது.
இந்த நிலையில் தற்போது ஊரடங்குகளால், நமது குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். அவா்கள் வெளியில் செல்வதற்கு எந்த விதமான வழியும் இல்லாததால், மன அழுத்தம் மற்றும் மனச் சோா்வினால் பாதிப்படைந்து இருக்கின்றனா்.
சாதாரண காலங்களில் அவா்கள் வெளியில் சென்று விளையாடுவதால் அவா்களுக்கு சூாிய வெளிச்சத்தில் இருந்து வைட்டமின் டி சத்து கிடைக்கும். இப்போது அதற்கும் வழியில்லாத நிலை இருக்கிறது. இந்த நிலைத் தொடா்ந்தால், வரும் காலங்களில் நமது குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பலவிதமான ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்.
ஆகவே இந்த பிரச்சினைகளைத் தவிா்க்க, எளிய யோகாசனப் பயிற்சிகளை நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். அந்த பயிற்சிகள் அவா்களுக்கு முறையாக மூச்சுவிடும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்கும். மேலும் அவா்களை முறையாக கை கால்களை நீட்டி மடக்கச் செய்து அவா்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும். ஆகவே பெற்றோாின் மேற்பாா்வையில் குழந்தைகளுக்கு யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கலாம்.