Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
குட்டீஸ்க்கு கண் பிரச்சினை இருக்கா?

எப்படி கண்டறிவது?
இன்றைக்கு தொலைக்காட்சி, கம்யூட்டர் பார்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் பள்ளி செல்லும் குழந்தைகளில் 4 முதல் 5 சதவீதம் வரை பார்வைக் குறைபாடுகள் இருக்கின்றன. சில குழந்தைகள் கரும்பலகை, தொலைக்காட்சி ஆகியவற்றை அருகில் சென்று பார்க்கின்றனர். புத்தகத்தை முகத்துக்கு அருகில் வைத்துப் படிக்கின்றனர். கண்களை சுருக்கிப் படிக்கும் போதுதான் அவர்களுக்கு பார்வைக்குறைபாடு இருக்கிறது என்பதையே கண்டறியமுடிகிறது. இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தெரிந்தால் உடனே கண் மருத்துவரிடம் செல்வது நல்லது.
கண்ணுக்கு பயிற்சி
குழந்தைகளுக்கு கண்பார்வை கோளாறுகள் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். ஒரு இடத்தில் குழந்தைகளை அமரவைத்து இரண்டடி தூரத்தில் பல நிறங்களில் உள்ள பென்சில்களை வைக்கவேண்டும். நிறத்தைக் கூறி அந்த கலர் பென்சிலை சரியாக எடுக்கச் சொல்ல வேண்டும். இதேபோல் பென்சிலின் நிறங்களை இடம் மாற்றி வைத்து நிறங்களை கூறி எடுக்கச் சொல்லலாம். இதனால் நிறம் பற்றிய பிரச்ச்சினைகள் இருந்தால் எளிதில் அதை கண்டறியலாம். கண்பார்வை கோளாறுகளை சரி செய்ய குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்கலாம். கண்களை உள்ளங்கையினால் மூடிக்கொண்டு இட வலமாக கண்களை சுழற்றச் சொல்லாம்.
கண் பரிசோதனை
கண்புரை என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, பிறந்த குழந்தைக்கும் ஏற்படலாம்! கண்களில் அடிபடும்போதும் கண்புரை ஏற்படும். கண்புரையை கண்டறிந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்வது அவசியம். இல்லாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தைகளை பள்ளி செல்வதற்கு முன்பு, ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications