Just In
- 1 hr ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 3 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
குழந்தைகளுக்கு சிறந்த நண்பர்களை அறிமுகப்படுத்துங்கள்!
குழந்தைகளின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவுத்துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 5ஆம் வகுப்பு, 6ம் வகுப்பு மாணவர்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. 55 மாணவர்கள், 48 மாணவிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
அவர்களின் மன அழுத்தம் குறித்தும், உணர்வுகள் குறித்தும் பரிசோதிக்கப்பட்டது. தனியாக இருக்கும் குழந்தைகளை விட நண்பர்களுடன் இருக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் குறைவாக சுரந்தது.
அதேபோல்
மாணவர்களுக்கு
உமிழ்நீர்
சுரப்பும்
பரிசோதனை
செய்யப்பட்டது.
நல்ல
நண்பர்கள்
மூலம்
ஏற்படும்
உற்சாகமான
விளையாட்டுக்கள்,
மாணவர்களின்
எதிர்மறை
எண்ணங்களை
நீக்கி
நேர்மறை
எண்ணங்களை
ஏற்படுத்தியது
தெரியவந்தது.
குழந்தைப்
பருவத்தில்
கிடைக்கும்
நல்ல
நட்பானது
உடல்ரீதியாகவும்,
மனரீதியாகவும்
அவர்களுக்கு
மிகப்பெரிய
மாற்றத்தை
ஏற்படுத்துவதாக
ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர்.