Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
குழந்தைகள் நீண்ட நேரம் அழுவதற்கு இதில் ஒன்றுதான் காரணமா இருக்குமாம்... இனிமே அழாமல் பார்த்துக்கோங்க!
குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தங்களின் உணர்வுகள் மற்றும் தேவைகளை பேச்சு வரும் வரை குழந்தைகள் பெரும்பாலும் அழுகை மற்றும் சிரிப்பின் மூலமே வெளிப்படுத்துவார்கள்.
குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தங்களின் உணர்வுகள் மற்றும் தேவைகளை பேச்சு வரும் வரை குழந்தைகள் பெரும்பாலும் அழுகை மற்றும் சிரிப்பின் மூலமே வெளிப்படுத்துவார்கள். அதனை சரியாக புரிந்து கொண்டு அவர்களை கவனிப்பது என்பது மிகவும் அசாதாரணமான காரியமாகும்.

குழந்தைகளின் அழுகையை புரிந்து கொள்வது என்பது புதிதாக அம்மாவானவர்களுக்கு மிகவும் கடினமானதாகும். குழந்தைகளின் அழுகையை புரிந்து கொள்ளாமல் இருப்பது அம்மாவிற்கு பதட்டத்ததையும், கவலையையும் அளிக்கும். உங்கள் குழந்தை ஊட்டச்சத்து, அரவணைப்பு, அன்பு, பாதுகாப்பு மற்றும் ஆறுதலுக்காக அம்மாவை முழுமையாக நம்பியுள்ளார்கள். அழுகை என்பது குழந்தையின் தொடர்பு மற்றும் அம்மாவிடமிருந்து கவனத்தைப் பெறுவதற்கான வழியாகும். உங்கள் குழந்தை விடாப்பிடியாக தொடர்ந்து அழுவதற்கான காரணங்கள் என்னென்ன இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
பசி
குழந்தையை தூக்கும்போது கன்னத்தில் அல்லது உதடுகளில் அடிப்பது உங்கள் முஷ்டிகளை உறிஞ்சுவது அல்லது உங்கள் மார்பகங்களை நோக்கி சாய்வது போன்றவை பசியின் அறிகுறிகளாகும். பசியின் அறிகுறிகளைக் கண்டவுடன் உங்கள் குழந்தைக்கு உணவளிக்கவும். குழந்தையின் பசியை உடனடியாக கவனிப்பது, உங்கள் குழந்தையின் நீண்ட நேர அழுகையைச் சமாளிக்க வேண்டியதிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.
வயிறு வலி
உங்கள் குழந்தைகள் சாப்பிட்டவுடன் ஏப்பம் விட வேண்டும். ஏப்பம் வரவில்லை என்றால் உங்கள் குழந்தையின் மெதுவாக தேய்க்கவும் மற்றும் வயிற்றில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது அவர்களின் வயிற்று வலியை குறைக்க உதவும்.
டயப்பர் மாற்றுதல்
டயப்பர் ஈரமாக இருப்பது எப்போதும் குழந்தைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும், இதன் விளைவாக அவர்கள் அழத் தொடங்குவார்கள். உங்கள் குழந்தை கனமான டயப்பரால் அழுதால் உடனடியாக அதனை மாற்றுங்கள்.
நோயின் அறிகுறி
உங்கள் குழந்தை இடைவிடாது அழுதால், அது தீவிர குறைபாட்டின் அறிகுறியாகும். நோய்க்கான அறிகுறிகளைக் காட்டினால் அல்லது 38 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
கவனத்தை ஈர்ப்பது
குழந்தைகளுக்கு நிறைய கட்டிப்பிடித்தல், உடல் தொடர்பு தேவைப்படும், எனவே அழுகை சில கூடுதல் கவனத்தையும் அரவணைப்பையும் பெற ஒரு சிறந்த வழியாகும். உங்கள் குழந்தை உங்களைப் பார்த்து தொடர்ந்து அழுதால் அவர்களை உடனடியாக தூக்கிக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications













