Just In
- 2 min ago காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- 36 min ago குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 2 hrs ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Don't Miss
- Movies அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Finance கூகுள் சுந்தர் பிச்சை எச்சரிக்கை.. கொத்து கொத்தா ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம்..!
- News மட்டன், சிக்கன், பொங்கல், இட்லி, தோசை, வடை.. அங்கேயே சப்ளை ஆகுதா? ஆஹா, அதிமுக, திமுக, பாஜக செம பிஸி
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மனநிலை குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்குமா?
தாயின் அரவணைப்பில் அதிக காலம் வளர்வதால் தாய் கொண்டுள்ள குணாதியங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் எண்ணங்கள் குழந்தையின் பிறவி குணமாக வடிவம் பெறுகின்றன. தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மனநிலை குழந்தையின் மூளை
பெண்ணாய் மண்ணில் தோன்றிய ஒவ்வொருவரின் வாழ்க்கை கனவும் தனக்கென தன் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்து அதை இந்த மண்ணிற்கு கொண்டு வந்து அதை மிகுந்த அன்புடன் வளர்த்து, அக்குழந்தையின் வாழ்க்கையை வளமாக்குவது தான். அப்படிப்பட்ட தன் வாழ்நாள் கனவான குழந்தையை பெற்றெடுத்த பின், அதற்கு சரியான உணவு மற்றும் நல்ல பழக்கங்களை கற்பித்து வளர்த்தல் அவசியம்.
இதில் உணவு எனும் விஷயம் குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் நாம் உண்ணும் உணவே நம் எண்ணங்களுக்கு, நம் ஆற்றலுக்கு காரணமாகிறது. நமது எண்ணங்கள் மற்றும் ஆற்றலின் அடிப்படையில் தான் நாம் செயல்படுகிறோம். எனவே குழந்தைக்கு அளிக்கும் உணவில் தாய்மார்கள் அதிக கவனம் காட்ட வேண்டும்.
இப்பொழுது மண்ணில் தோன்றிய ஒவ்வொரு உயிருக்கும் முதன் முதலாக கொடுக்கப்படும் உணவு தாய்ப்பால். அந்த தாய்ப்பாலை அளிக்கும் தாய்மார்கள் நினைக்கும் விஷயங்களும், அவர்களின் மனநிலையும் அவர்தம் குழந்தையின் மூளை வளர்ச்சியை எப்படி பாதிக்கிறது என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்..!