Latest Updates
-
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க.. -
இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே நதி எது தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய நதியும் இதுதானாம் -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
உருளைக்கிழங்கை ஒருவாட்டி இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவில் உள்ள முழு சத்துக்களை பெற வேண்டுமா? அப்ப இப்படி சாப்பிடுங்க.. கூறும் ஹெல்த் கோச்! -
வீட்டில் செல்வம் பெருகணுமா? வாஸ்து சாஸ்திரம் சொல்லும் இந்த செடிகளை சரியான திசையில் வையுங்கள்!
இந்த ஒன்றை பாத்ரூமில் வையுங்கள்.. தொல்லைகள் அனைத்தும் நீங்கும்..!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் பிரதான நுழைவாயிலிலிருந்து படுக்கையறை, வாழ்க்கை அறை, படிக்கும் அறை, சமையலறை, குளியலறை வரை சரியான திசையில் அமையப்பெறுவது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் வீட்டில் இருக்கும் இந்த பொருள்களில் ஏதேனும் தவறான திசையில் இருந்தால் வாஸ்து தோஷம் ஏற்படும். அது அந்த வீட்டில் வசிப்பவருக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.
போபாலைச் சேர்ந்த ஜோதிடர் வாஸ்து ஆலோசகர் பண்டிட் ஹிதேந்திர குமார் ஷர்மா விரிவாக விளக்கியபடி, குளியலறையை பயன்பாட்டிற்குப் பிறகு ஈரமாக வைத்திருப்பது தொடர்பான சில வாஸ்து குறிப்புகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்லலாம் வாங்க...

குளியலறையைப் பயன்படுத்திய பிறகு ஈரமாக வைத்திருக்கும் பழக்கம் இருந்தால், இது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக நீங்கள் நிதி நெருக்கடியையும் சந்திக்க நேரிடும். வாஸ்து தோஷத்தைக் குறைக்க, குளியலறையைப் பயன்படுத்திய பிறகு அது முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாஸ்து தோஷம் ஏற்படாது.
உங்கள் வீட்டில் இடத்தை மிச்சப்படுத்த ஒரே இடத்தில் குளியலறை மற்றும் கழிப்பறை கட்டினால், அதுவும் வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும். இது உங்கள் வாழ்க்கையில் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒரே இடத்தில் குளியலறை மற்றும் கழிப்பறை இருக்க வேண்டும் என்றால், இரண்டிற்கும் இடையே திரை போட வேண்டும்.
குளியலறையில் படிகாரம் வைக்கவும். குளியலறை தொடர்பான வாஸ்து தோஷத்தை நீக்க இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும். மேலும், பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க குளியலறையில் படிகாரத்தை வைக்கவும். படிகாரத்தை யாரும் பார்க்காத இடத்தில் வைக்க வேண்டும்.
இந்த படிகாரத்தை வீட்டில் வைப்பதினால் வாஸ்து தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறைவதுடன் மகிழ்ச்சி மற்றும் அமைதியுடன் செல்வமும் பெருகும். இது தவிர தூங்கும் முன் கறுப்பு துணியில் படிகாரத்தை கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது, தெரியாத பயத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.
உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் வாஸ்து தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதை நீக்க, 50 கிராம் படிகாரத்தை எடுத்து, வீட்டின் அல்லது அலுவலகத்தின் ஒவ்வொரு அறையிலும் அல்லது மூலையிலும் வைக்கவும். படிகாரத்தின் பயன்பாடு பண ஆதாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் துடைக்கும் போது படிகாரத்தை பயன்படுத்தலாம். சில சமயங்களில் குளிக்கும் நீரிலும் படிகாரத்தை சேர்க்கலாம்" என்று அவர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications