For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராமரை வனவாசத்திற்கு அனுப்பி வைத்த கைகேயிக்கு அவர் மகன் பரதன் கொடுத்த சாபம் என்ன தெரியுமா?

கம்பராமாயணத்தில் இல்லாத பல்வேறு புராணக்கதைகள்ளும், கிளைக்கதைகளும் வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாச இராமாயணத்திலும் உள்ளது. இந்த கிளைக்கதைகளையும், சம்பவங்களையும் பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.

|

இந்தியாவின் மிகப்பெரும் இதிகாசமான இராமாயணம் இன்றும் இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவராலும் மதிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இராமாயணத்தில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளது. நாம் அனைவரும் பெரும்பாலும் கம்பராமாயணத்தைதான் படித்திருப்போம், வெகுசிலர் வால்மீகி எழுதிய இராமாயணத்தை படித்திருப்பார்கள். மேலும் துளசிதாச இராமாயணமும் உள்ளது.

What happened in Ayodhya during Rams 14 years of exile

கம்பராமாயணத்தில் இல்லாத பல்வேறு புராணக்கதைகள்ளும், கிளைக்கதைகளும் வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாச இராமாயணத்திலும் உள்ளது. இந்த கிளைக்கதைகளையும், சம்பவங்களையும் பலரும் கவனித்திருக்க மாட்டார்கள். அப்படி நாம் கவனிக்காத ஒன்றுதான் இராமர் வனவாசம் சென்ற அந்த 14 ஆண்டுகள் அயோத்தியில் என்ன நடந்தது என்பதுதான். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: இராமாயணம்
English summary

What Happened In Ayodhya During Ram's 14 Years Of Exile

Read to know what happened in Ayodhya during Ram's 14 years of exile.
Story first published: Wednesday, September 25, 2019, 11:27 [IST]
Desktop Bottom Promotion