For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாபெரும் சோழ பேரரசு எப்படி உருவாக்கப்பட்டது தெரியுமா? யாரால் அழிக்கப்பட்டதுனும் தெரிஞ்சிக்கோங்க...!

தமிழ்நாட்டை பல வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆண்டிருந்தாலும் அதில் சோழர்களுக்கென பல தனிச்சிறப்புகள் உள்ளது. சோழ சாம்ராஜ்ஜியம் 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வலிமையானதாக இருந்தது.

|

சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிகழ்வு தஞ்சை பெருவுடையார் கோவிலின் குடமுழுக்காகும். சோழ பேரரசர் இராஜ இராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் திறமையையும், பெருமையையும் உலகிற்கு கூறும் வண்ணம் கம்பீரமாக நிற்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்தும் இது தமிழர்களுடைய பெருமையின் அடையாளமாக இருக்கும்.

Unknown History Of The Chola Empire

தமிழ்நாட்டை பல வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆண்டிருந்தாலும் அதில் சோழர்களுக்கென பல தனிச்சிறப்புகள் உள்ளது. சோழ சாம்ராஜ்ஜியம் 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வலிமையானதாக இருந்தது. அதற்கு முன்னாலும் சோழ சாம்ராஜ்ஜியம் இருந்ததாக கூறப்படுகிறது. மாபெரும் வரலாறும், புகழும் கொண்ட சோழர்கள் என்னென்ன சாதித்தார்கள் என்பது நமக்கு தெரியும், ஆனால் இவை அனைத்தும் எங்கிருந்து தொடங்கியது, எப்படி சோழ சாம்ராஜ்ஜியம் நிறுவப்பட்டது என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. இந்த பதிவில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தொடக்க காலம் எப்படி இருந்தது அது எப்படி பேரரசாக மாறியது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: history tamil வரலாறு
English summary

Unknown History Of The Chola Empire

Read to know the extensive and mythical history of the chola empire.
Story first published: Monday, February 10, 2020, 12:06 [IST]
Desktop Bottom Promotion