Just In
- just now 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
Don't Miss
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
மாபெரும் சோழ பேரரசு எப்படி உருவாக்கப்பட்டது தெரியுமா? யாரால் அழிக்கப்பட்டதுனும் தெரிஞ்சிக்கோங்க...!
தமிழ்நாட்டை பல வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆண்டிருந்தாலும் அதில் சோழர்களுக்கென பல தனிச்சிறப்புகள் உள்ளது. சோழ சாம்ராஜ்ஜியம் 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வலிமையானதாக இருந்தது.
சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிகழ்வு தஞ்சை பெருவுடையார் கோவிலின் குடமுழுக்காகும். சோழ பேரரசர் இராஜ இராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் பல நூற்றாண்டுகளாக தமிழர்களின் திறமையையும், பெருமையையும் உலகிற்கு கூறும் வண்ணம் கம்பீரமாக நிற்கிறது. இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்தும் இது தமிழர்களுடைய பெருமையின் அடையாளமாக இருக்கும்.
தமிழ்நாட்டை பல வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆண்டிருந்தாலும் அதில் சோழர்களுக்கென பல தனிச்சிறப்புகள் உள்ளது. சோழ சாம்ராஜ்ஜியம் 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை வலிமையானதாக இருந்தது. அதற்கு முன்னாலும் சோழ சாம்ராஜ்ஜியம் இருந்ததாக கூறப்படுகிறது. மாபெரும் வரலாறும், புகழும் கொண்ட சோழர்கள் என்னென்ன சாதித்தார்கள் என்பது நமக்கு தெரியும், ஆனால் இவை அனைத்தும் எங்கிருந்து தொடங்கியது, எப்படி சோழ சாம்ராஜ்ஜியம் நிறுவப்பட்டது என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. இந்த பதிவில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தொடக்க காலம் எப்படி இருந்தது அது எப்படி பேரரசாக மாறியது என்று பார்க்கலாம்.