For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறந்த உடலின் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கும் வினோத பழக்கம் கொண்ட பழங்குடியினர்... ஏன் தெரியுமா?

நரமாமிசம் மட்டுமின்றி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் பல சடங்குகள் பழங்குடியினரிடம் உள்ளது. நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஒரு பழங்குடியினர் இனம்தான் அமேசான் மழைகாடுகளில் வசிக்கும் யனொமாமி பழங்குடியினர்.

|

உலகம் முழுவதும் இருக்கும் நரமாமிசங்களை சாப்பிடும் பழங்குடியினர்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பொதுவாக பழங்குடியினர்கள் என்றாலே நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறான ஒன்றாகும். ஏனெனில் முற்றிலும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் பழங்குடியினர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

tribal pople who eat dead human ashes

நரமாமிசம் மட்டுமின்றி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் பல சடங்குகள் பழங்குடியினரிடம் உள்ளது. அந்த வகையில் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஒரு பழங்குடியினர் இனம்தான் அமேசான் மழைக்காடுகளில் வசிக்கும் யனொமாமி பழங்குடியினர். இந்த பழங்குடியினர் அவர்களின் வினோதமான செயல்களுக்கும், சடங்குகளுக்கும் புகழ்பெற்றவர்கள். இவர்களின் சில சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சியான வாழ்க்கை முறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tribal Pople Who Eat Dead Human Ashes

The story of yanomami tribal people who drink human soup
Story first published: Friday, December 20, 2019, 11:58 [IST]
Desktop Bottom Promotion