For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொங்கல் பண்டிகையை இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடுராங்கன்னு தெரியுமா?

பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருநாள், உழவர் திருநாள் என்றும் அழைப்பர். இந்த பொங்கல் பண்டிகை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறு பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

|

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகை மிகவும் பிரபலமான இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான ஒரு பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருநாள், உழவர் திருநாள் என்றும் அழைப்பர். இந்த பொங்கல் பண்டிகை இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறு பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

2020 Pongal Festival - Different States Celebrates In Different Ways

இந்த பண்டிகையின் போது பெங்காலிகள் இனிப்புக்களை உருவாக்குவார்கள், தமிழர்கள் மற்றும் தெலுங்கர்கள் வீட்டின் பழைய பொருட்களை எரிப்பார்கள், பஞ்சாபிகள் நெருப்பை உருவாக்குவார்கள். சுருக்கமாக கூற வேண்டுமானால், ஒட்டுமொத்த தேசமும் அறுவடைக்கான புதிய பருவத்தை வெவ்வேறு பாணிகளில் சந்தோஷம் என்ற ஒரே கருத்துடன் வரவேற்கிறார்கள்.

MOST READ: பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது எதற்கு தெரியுமா?

இப்போது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் எப்படியெல்லாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள், அப்பண்டிகையை எந்த பெயரில் அழைக்கிறார்கள் என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pongal Festival - Different States Celebrates In Different Ways

Pongal festival is celebrated in different manners across India. Read on to know more...
Desktop Bottom Promotion