For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..!

இந்த பூக்களை சிவபெருமானுக்கு வழங்கினால், ஒருவர் செழிப்பு, செல்வம், வலிமை, நேர்மறை மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

|

சிவபெருமான் இந்து மதத்தில் மிகவும் வணங்கப்படும் தெய்வங்களில் ஒருவர். மக்கள் ஒவ்வொரு நாளும் அவரை வணங்குகிறார்கள், குறிப்பாக மகா சிவராத்திரியின் போது, இரவு முழுவதும் விழித்திருந்து வணங்குகிறார்கள். மகா சிவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பெரிய திருவிழா.

Maha Shivratri 2021: Offer These Flowers To Lord Shiva And Seek His Blessings

தூங்காமல் விழித்திருந்து இந்நாளில் சிவனுக்கு பிடித்தமாறு பூஜை செய்து வணங்கினால், நீங்கள் நினைத்து நினைவேறும்.இந்த மகா சிவராத்திரியில் சிவபெருமானுக்கு நீங்கள் எந்த மலர்களை வழங்கினால் நீங்கள் நினைத்தது நினைவேறும் என்பதை இக்கட்டுரையில் சொல்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maha Shivratri 2021: Offer These Flowers To Lord Shiva And Seek His Blessings

Here we are talking about the Avoid this common toilet habit to cut down the risk of infection
Story first published: Friday, March 5, 2021, 18:15 [IST]
Desktop Bottom Promotion