Just In
- 49 min ago மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
- 2 hrs ago 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- 2 hrs ago உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 4 hrs ago லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
Don't Miss
- Sports எங்களை ஏமாற்ற பார்க்காதீங்க! நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.. GT போட்டியில் நடந்தது என்ன?
- Movies இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்
- News திருமாவளவன், சீமானுக்கு பலமுறை தூது விட்டாராமே எடப்பாடி.. கூட்டணி பற்றி உடைத்துப் பேசிய அன்புமணி!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவதுகூட முட்டாள்தனம் - ரகுராம் ராஜன்
- Automobiles 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
20 லட்ச மக்களை கொன்றது முதல் மகனை நாஜிகளிடம் பலிகொடுத்தது வரை கொடூரத்தின் உச்சம் தொட்ட ஜோசப் ஸ்டாலின்
ஜோசப் ஸ்டாலின் உலகம் முழுவதும் எந்த அறிமுகமும் தேவையில்லாத ஒரு மனிதர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நல்ல காரணங்களுக்காக அல்ல.
ஜோசப் ஸ்டாலின் உலகம் முழுவதும் எந்த அறிமுகமும் தேவையில்லாத ஒரு மனிதர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நல்ல காரணங்களுக்காக அல்ல. ஒருவேளை ஜோசப் ஸ்டாலின் இல்லாமல் இருந்திருந்தால் உலக வரலாறு வேறுமாதிரி இருந்திருக்கும். போர்க்குற்றங்கள், கொலைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், கொடூரமான கொள்கைகள் என்று அடால்ஃப் ஹிட்லர், இடி அமின் போன்றோருடன் கைகோர்த்து நிற்கிறார் ஜோசப் ஸ்டாலின்.
ஸ்டாலின் ஒரு வெகுஜன கொலை கொடுங்கோலன் மற்றும் கம்யூனிஸ்ட் சின்னமாக அனைவராலும் அறியப்பட்டார். கடுமையான வறுமையில் பிறந்த அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் உழைத்து பொதுச் செயலாளர் போன்ற உயர்ந்த பதவிக்குச் சென்றார், இறுதியில் விளாடிமிர் லெனின் மறைவுக்குப் பிறகு சோவியத் யூனியனின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டார். மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றதற்குப் பொறுப்பான ஸ்டாலின், வரலாற்றில் மிக மோசமான மனிதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், ஆனால் அவரைப் பற்றிய சில விஷயங்கள் பரவலாக விவாதிக்கப்படவில்லை.