For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

20 லட்ச மக்களை கொன்றது முதல் மகனை நாஜிகளிடம் பலிகொடுத்தது வரை கொடூரத்தின் உச்சம் தொட்ட ஜோசப் ஸ்டாலின்

ஜோசப் ஸ்டாலின் உலகம் முழுவதும் எந்த அறிமுகமும் தேவையில்லாத ஒரு மனிதர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நல்ல காரணங்களுக்காக அல்ல.

|

ஜோசப் ஸ்டாலின் உலகம் முழுவதும் எந்த அறிமுகமும் தேவையில்லாத ஒரு மனிதர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நல்ல காரணங்களுக்காக அல்ல. ஒருவேளை ஜோசப் ஸ்டாலின் இல்லாமல் இருந்திருந்தால் உலக வரலாறு வேறுமாதிரி இருந்திருக்கும். போர்க்குற்றங்கள், கொலைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், கொடூரமான கொள்கைகள் என்று அடால்ஃப் ஹிட்லர், இடி அமின் போன்றோருடன் கைகோர்த்து நிற்கிறார் ஜோசப் ஸ்டாலின்.

Interesting Facts About Joseph Stalin in Tamil

ஸ்டாலின் ஒரு வெகுஜன கொலை கொடுங்கோலன் மற்றும் கம்யூனிஸ்ட் சின்னமாக அனைவராலும் அறியப்பட்டார். கடுமையான வறுமையில் பிறந்த அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் உழைத்து பொதுச் செயலாளர் போன்ற உயர்ந்த பதவிக்குச் சென்றார், இறுதியில் விளாடிமிர் லெனின் மறைவுக்குப் பிறகு சோவியத் யூனியனின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டார். மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றதற்குப் பொறுப்பான ஸ்டாலின், வரலாற்றில் மிக மோசமான மனிதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், ஆனால் அவரைப் பற்றிய சில விஷயங்கள் பரவலாக விவாதிக்கப்படவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Joseph Stalin in Tamil

Check out the interesting facts about Joseph Stalin.
Desktop Bottom Promotion