Just In
- 8 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
Don't Miss
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
கல்யாணத்திற்கு முகூர்த்த நேரம் குறிக்க போறீங்களா - சந்திர பலம் பாருங்க...
இரு மனம் இணைவதுதான் திருமணம். அப்படி குடும்ப விளக்கு ஏற்றப்படும் நேரம் முக்கியம். அந்த நேரம் நன்றாக இருந்தால்தான் அடுத்தடுத்து மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
இருமனம் இணையும் திருமண வாழ்க்கையில் தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க சந்திரபலம் உள்ள நாட்களில் திருமணம் செய்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். முகூர்த்த நாளிலும் சாந்திமுகூர்த்தம் குறிக்கும் போதும் சந்திராஷ்டம நாளாக இருக்க கூடாது.
லக்னம் குறிக்கும் போது ஸ்திர லக்னமாக இருப்பது நல்லது. ரிஷபம், கும்பம் லக்னங்களில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு. சில திதிகள் நடைபெறும் நாட்கள் சில கிரகங்கள் வலிமை இழந்து விடும். முகூர்த்த நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல சாந்தி முகூர்த்த நேரமும் நல்ல திதி, நட்சத்திரம் கொண்டதாக இருக்க வேண்டும். சிலர் காலையில் சித்த யோகத்தில் திருமணத்தை முடித்து விட்டு மாலையில் மரணயோகத்தில் சாந்தி முகூர்த்தம் குறிப்பார்கள். அந்த நாளில் யோகம் சரியில்லாமல் இருந்து திதிகள் ஆகாத திதிகளாக இருந்தால் சாந்தி முகூர்த்தத்தை வேறு ஒரு நாளில் வைக்கலாம்.
MOST READ: சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
12 ராசிகளில் உள்ள 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரபலம் உள்ள நாட்கள். நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் திருமணம் செய்யலாம். திருமணம் மட்டுமல்லாது பல நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம். இதன் மூலம் நம்முடைய முயற்சியுடன் அதிர்ஷ்டமும் இணைந்து காரிய வெற்றி கிடைக்கும்.
MOST READ: சனி பகவானின் முழு அருளும் கிடைக்க எந்த ராசிக்காரர்கள் என்ன செய்யணும் தெரியுமா?