For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் என்னனென்ன தெரியுமா?

பெண்களை தெய்வமாக வழிபடும் நமது சமூகத்தில் அவர்களின் மாதவிடாய் காலத்தை அசுத்தமானதாகவும், சங்கடமானதாகவும் கருதும் மூடநம்பிக்கை இன்றும் நமது சமூகத்தில் இருப்பது கேலிக்குரியது மட்டும்மல்ல வேதனைக்குரியதும்

|

பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வுதான் மாதவிடாய் என்பதாகும். ஆனால் இந்த இயற்கை நிகழ்வுக்காக அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். உண்மையில் சொல்லப்போனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அனுபவிக்கும் வலியை விட இந்த சமூகம் அவர்களை அந்த தருணத்தில் ஒதுக்கி வைப்பதுதான் அவர்களுக்கு அதிக வலியை ஏற்படுத்துகிறது.

Illogical Taboos About Menstruation That Still Exist In India

பெண்களை தெய்வமாக வழிபடும் நமது சமூகத்தில் அவர்களின் மாதவிடாய் காலத்தை அசுத்தமானதாகவும், சங்கடமானதாகவும் கருதும் மூடநம்பிக்கை இன்றும் நமது சமூகத்தில் இருப்பது கேலிக்குரியது மட்டும்மல்ல வேதனைக்குரியதும் கூட. நமது மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் மாதவிடாய் பற்றிய தவறான புரிதலே உள்ளது, அதனால்தான் கடைகளில் நாப்கின்கள் வாங்கும்போது கூட அதனை இன்னும் மறைத்து வைத்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த பதிவில் இந்தியாவில் மாதவிடாயால் பெண்களுக்கு விதிக்கப்படும் சில நியாயமற்ற தடைகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Illogical Taboos About Menstruation That Still Exist In India

Here are some illogical taboos about menstruation that still exist in India.
Story first published: Wednesday, January 22, 2020, 11:40 [IST]
Desktop Bottom Promotion