Just In
- 2 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 3 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 6 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 7 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் என்னனென்ன தெரியுமா?
பெண்களை தெய்வமாக வழிபடும் நமது சமூகத்தில் அவர்களின் மாதவிடாய் காலத்தை அசுத்தமானதாகவும், சங்கடமானதாகவும் கருதும் மூடநம்பிக்கை இன்றும் நமது சமூகத்தில் இருப்பது கேலிக்குரியது மட்டும்மல்ல வேதனைக்குரியதும்
பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வுதான் மாதவிடாய் என்பதாகும். ஆனால் இந்த இயற்கை நிகழ்வுக்காக அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். உண்மையில் சொல்லப்போனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அனுபவிக்கும் வலியை விட இந்த சமூகம் அவர்களை அந்த தருணத்தில் ஒதுக்கி வைப்பதுதான் அவர்களுக்கு அதிக வலியை ஏற்படுத்துகிறது.
பெண்களை தெய்வமாக வழிபடும் நமது சமூகத்தில் அவர்களின் மாதவிடாய் காலத்தை அசுத்தமானதாகவும், சங்கடமானதாகவும் கருதும் மூடநம்பிக்கை இன்றும் நமது சமூகத்தில் இருப்பது கேலிக்குரியது மட்டும்மல்ல வேதனைக்குரியதும் கூட. நமது மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் மாதவிடாய் பற்றிய தவறான புரிதலே உள்ளது, அதனால்தான் கடைகளில் நாப்கின்கள் வாங்கும்போது கூட அதனை இன்னும் மறைத்து வைத்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த பதிவில் இந்தியாவில் மாதவிடாயால் பெண்களுக்கு விதிக்கப்படும் சில நியாயமற்ற தடைகளை பார்க்கலாம்.