For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

2000 ஆம் ஆண்டில், பங்களாதேஷ், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளின் குழு, இப்பகுதியில் நிகழும் புயல்களுக்கு பெயரிடுவதைத் தொடங்க முடி

|

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா புயல், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அலிபாக் பகுதியில் கரையை கடக்கத் தொடங்கியதால் காற்று மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் வீசிவருகிறது. இந்த புயலால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆம்பன் புயலை போன்ற பாதிப்பை நிசர்கா புயல் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.வெப்பமண்டல சூறாவளிகள் அல்லது புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் இந்தியாவில் 2000 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது.

how cyclone nisarga got its name process and origins explained

புயல்களை விரைவாக அடையாளம் காணவும் அவற்றின் பெயர்களில் எச்சரிக்கைகளை வெளியிடுவதற்கும் தனித்துவமான பெயர்களுடன் புயல்களுக்கு பெயரிடப்படுகின்றன. சூறாவளிகளுக்கு பெயரிடுவது சமூகத்தின் கவனம் மற்றும் தயார்நிலையை அதிகரிப்பதோடு கூடுதலாக ஊடகங்கள் அவற்றைப் பற்றி செய்தி வெளியிடுவதற்கும் எளிதாக்குகிறது. நாம் இக்கட்டுரையில் புயல்களுக்கு யார் பெயரிடுகிறார்கள்? அவை எவ்வாறு பெயரிடப்படுகின்றன? என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how cyclone nisarga got its name process and origins explained

Here we are talking about how cyclone nisarga got its name process and origins explained.
Story first published: Wednesday, June 3, 2020, 17:11 [IST]
Desktop Bottom Promotion