For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடிக்கணக்கான மக்களைக் கொன்ற உலகின் கொடூரமான சர்வாதிகாரிகள் இறுதியில் எப்படி இறந்தனர் தெரியுமா?

" கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு " என்று நம் ஊரில் கூறப்படும் ஒரு பழமொழி உள்ளது. ஆனால் இது சாதாரண மக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

|

" கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு " என்று நம் ஊரில் கூறப்படும் ஒரு பழமொழி உள்ளது. ஆனால் இது சாதாரண மக்களுக்கு மட்டுமே பொருந்தும். அதிகாரம் படைத்தவர்களை பொறுத்தவரை இந்த பழமொழி முற்றிலும் தவறானதாகும்.

How Cruel Leaders of the World Died

உண்மையில் வரலாற்றில் பல சர்வாதிகாரிகளும், போர் குற்றவாளிகளும் இறுதிவரை சுக வாழ்க்கை வாழ்ந்து கடைசியாக நோய்வாய்ப்பட்டே இறந்தனர். சர்வாதிகாரிகளின் வாழ்க்கை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 60 சதவீதத்திற்கும் மேலானோர் மகிழ்ச்சியான வாழ்க்கைதான் வாழ்ந்து இறந்துள்ளனர். இந்த பதிவில் உலகின் கொடூரமான சர்வாதிகாரிகள் எப்படி இறந்தார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Cruel Leaders of the World Died

Read to know how world's most ruthless leaders died.
Story first published: Saturday, October 17, 2020, 11:16 [IST]
Desktop Bottom Promotion