Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
விநாயகரின் முழு அருளும் கிடைக்க ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மந்திரத்தை சொல்லணும் தெரியுமா?
வீட்டில் விநாயகரை வழிபடும் போது, ஒவ்வொரு ராசிக்காரருக்குமான விநாயக மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால், வாழ்வில் நீங்கள் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, சந்தோஷமான வாழ்வைப் பெறுவீர்கள்.
இந்து மக்களிடையே விநாயகர் சதுர்த்தி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. முழுமுதற் கடவுளான விநாயகரின் பிறந்த நாளை மக்கள் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவார்கள். பார்வதி தேவியின் செல்ல பிள்ளையான விநாயகரை, அவர் பிறந்த விநாயகர் சதுர்த்தி அன்று அனைவரும் வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து, அவரை அலங்கரித்து, பிடித்த பண்டங்களை செய்து படைத்து வழிபடுவது வழக்கம்.

வாழ்வில் உள்ள தடைகளை உடைத்தெறிந்து நல்வாழ்வை அமைத்து தரக்கூடியவர் விநாயகர். வீட்டில் விநாயகரை வழிபடும் போது, ஒவ்வொரு ராசிக்காரருக்குமான விநாயக மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால், வாழ்வில் நீங்கள் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, செழிப்பான சந்தோஷமான வாழ்வைப் பெறுவீர்கள்.
இப்போது விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகரை வழிபடும் போது உங்கள் ராசியின் படி எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் "ஓம் அவ்னிஷ் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் "ஓம் கஜவக்ரா நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி கணபதியை வழிபட வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் கீர்த்தி நமஹ" என்ற மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது நல்லது.

கடகம்
கடக ராசிக்குரியவர்கள் "ஓம் துர்ஜா நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி வழிபட வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் "ஓம் நமஹஸ்தேத்து நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது நல்லது.

கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் அவ்னிஷ் நமஹ" என்னும் மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்குரியவர்கள் "ஓம் கஜகர்ண நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி கணபதியை வழிபடுவது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் "ஓம் விகாத் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை கும்பிடுவது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்குரியவர்கள் "ஓம் யஷஸ்கர் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி பால விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் "ஓம் யஞ்ச்கய நமஹ" என்னும் மந்திரத்தை உச்சரித்து பிள்ளையாரை வழிபடுவது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் "ஓம் விஸ்வராஜ நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்பான பலனைத் தரும்.

மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் சஷி-வர் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை கும்பிடுவது மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications