Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
விநாயகரின் முழு அருளும் கிடைக்க ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மந்திரத்தை சொல்லணும் தெரியுமா?
வீட்டில் விநாயகரை வழிபடும் போது, ஒவ்வொரு ராசிக்காரருக்குமான விநாயக மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால், வாழ்வில் நீங்கள் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, சந்தோஷமான வாழ்வைப் பெறுவீர்கள்.
இந்து மக்களிடையே விநாயகர் சதுர்த்தி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. முழுமுதற் கடவுளான விநாயகரின் பிறந்த நாளை மக்கள் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடுவார்கள். பார்வதி தேவியின் செல்ல பிள்ளையான விநாயகரை, அவர் பிறந்த விநாயகர் சதுர்த்தி அன்று அனைவரும் வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து, அவரை அலங்கரித்து, பிடித்த பண்டங்களை செய்து படைத்து வழிபடுவது வழக்கம்.

வாழ்வில் உள்ள தடைகளை உடைத்தெறிந்து நல்வாழ்வை அமைத்து தரக்கூடியவர் விநாயகர். வீட்டில் விநாயகரை வழிபடும் போது, ஒவ்வொரு ராசிக்காரருக்குமான விநாயக மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால், வாழ்வில் நீங்கள் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, செழிப்பான சந்தோஷமான வாழ்வைப் பெறுவீர்கள்.
இப்போது விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகரை வழிபடும் போது உங்கள் ராசியின் படி எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் "ஓம் அவ்னிஷ் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் "ஓம் கஜவக்ரா நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி கணபதியை வழிபட வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் கீர்த்தி நமஹ" என்ற மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது நல்லது.

கடகம்
கடக ராசிக்குரியவர்கள் "ஓம் துர்ஜா நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி வழிபட வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் "ஓம் நமஹஸ்தேத்து நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது நல்லது.

கன்னி
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் அவ்னிஷ் நமஹ" என்னும் மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்குரியவர்கள் "ஓம் கஜகர்ண நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி கணபதியை வழிபடுவது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் "ஓம் விகாத் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை கும்பிடுவது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்குரியவர்கள் "ஓம் யஷஸ்கர் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி பால விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் "ஓம் யஞ்ச்கய நமஹ" என்னும் மந்திரத்தை உச்சரித்து பிள்ளையாரை வழிபடுவது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் "ஓம் விஸ்வராஜ நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்பான பலனைத் தரும்.

மீனம்
மீன ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் சஷி-வர் நமஹ" என்னும் மந்திரத்தைக் கூறி விநாயகரை கும்பிடுவது மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications











