Just In
- 10 min ago வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை தினமும் நைட் இப்படி யூஸ் பண்ணுங்க..
- 1 hr ago இந்த விதைகள் ஆண்களுக்கு கிடைத்த வரமாம்... விந்தணு உற்பத்தி முதல் கருவுறுதல் வரை பல நன்மைகளை கொடுக்குமாம்...!
- 1 hr ago இந்த பிரச்சனை இருந்தா க்ரீன் டீ குடிக்காதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...
- 3 hrs ago எலுமிச்சை சாறுடன் இந்த 3 பொருட்களில் ஒன்றை சேர்த்து குடிப்பது பானை மாறி உள்ள தொப்பையை சர்ருனு குறைக்குமாம்...!
Don't Miss
- Sports ஆர்சிபி அணிக்கு ஆப்பு.. உச்சம் சென்ற ஐதராபாத்.. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த டாப் 5 அணிகள்!
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- News டிவிக்கு ‛செக்’ வைத்த தேர்தல் ஆணையம்.. தென்காசியில் இரட்டை இலையில் போட்டி! மனம் மாறிய கிருஷ்ணசாமி
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சாணக்கிய நீதியின் படி பெற்றோர்கள் இந்த தவறுகளை தெரியாமல் கூட குழந்தைகள் முன் செய்துவிடக்கூடாதாம்...!
அரசியல், பொருளாதாரம், இராஜதந்திரம் என அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்த ஒரு அறிஞர் சாணக்கியர்.
அரசியல், பொருளாதாரம், இராஜதந்திரம் என அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்த ஒரு அறிஞர் சாணக்கியர். சாணக்கியரின் ஒவ்வொரு செய்தியும் இன்றைய வாழ்க்கைக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. சாணக்கியரின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டால், உங்கள் வாழ்க்கை மேலும் சிறப்பாக இருக்கும். அவரது சாணக்கியநீதியில் அற்புதமான வாழ்க்கைப் பாடங்கள் உள்ளன.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கை தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். திருமண வாழ்க்கையைப் போலவே குழந்தை வளர்ப்புக்காக பெற்றோருக்காக சில செய்திகளைக் கூறியுள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் சில விஷயங்களைச் செய்யக்கூடாது என்று சாணக்கியர் கூறியுள்ளார். பெற்றோர்கள் செய்வது, சொல்வது எல்லாம் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிய இந்த 4 விஷயங்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.