Just In
- 33 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News நிர்மலா கிட்ட காசு இல்லை.. அப்ப தமிழிசையிடம் பணமிருக்கா? நிதியமைச்சர் மீது பாய்ச்சல்? யார்னு பாருங்க
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தென்னிந்தியாவில் ஆயுத பூஜை கொண்டாடப்படுவதற்கு பின்னால் இருக்கும் மகாபாரதக் கதை என்ன தெரியுமா?
ஆயுத பூஜை என்பது நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும் கருவிகள் மற்றும் பொருட்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் நமது நன்றியைத் தெரிவிக்கும் நாளாகும்.
ஆயுத பூஜை என்பது நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும் கருவிகள் மற்றும் பொருட்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் நமது நன்றியைத் தெரிவிக்கும் நாளாகும். இது நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாகும். இந்த நாள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை, அஸ்திர பூஜை, சாஸ்திர பூஜை மற்றும் கந்தே நவமி என குறிப்பிடப்படுகிறது, இருப்பினும் அனைத்து சொற்களும் நாம் பயன்படுத்தும் கருவிகளுக்காக செய்யப்படும் பூஜையை குறிக்கிறது.
இந்து தமிழ் நாட்காட்டியில் ஐப்பசி மாதத்தில் வளர்பிறை நிலவு சுழற்சியின் 10 வது நாளில் கொண்டாடப்படுகிறது. இது தசரா அல்லது நவராத்திரி விழாவின் 10 வது நாளில் கொண்டாடப்படுகிறது. ஒன்பதாவது இரவில் துர்கா தேவி அசுர வேந்தன் மகிஷாசுரனை வென்ற பிறகு, அவர் தன்னுடைய ஆயுதங்களை கீழே வைத்து வணங்கினார், அந்த நாள் ஆயுத பூஜை என்று அழைக்கப்பட்டது. ஆனால் ஆயுத பூஜைக்கு பின்னால் வேறுசில புராணக்கதைகளும் கூறப்படுகிறது.