For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென்னிந்தியாவில் ஆயுத பூஜை கொண்டாடப்படுவதற்கு பின்னால் இருக்கும் மகாபாரதக் கதை என்ன தெரியுமா?

ஆயுத பூஜை என்பது நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும் கருவிகள் மற்றும் பொருட்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் நமது நன்றியைத் தெரிவிக்கும் நாளாகும்.

|

ஆயுத பூஜை என்பது நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும் கருவிகள் மற்றும் பொருட்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் நமது நன்றியைத் தெரிவிக்கும் நாளாகும். இது நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாகும். இந்த நாள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை, அஸ்திர பூஜை, சாஸ்திர பூஜை மற்றும் கந்தே நவமி என குறிப்பிடப்படுகிறது, இருப்பினும் அனைத்து சொற்களும் நாம் பயன்படுத்தும் கருவிகளுக்காக செய்யப்படும் பூஜையை குறிக்கிறது.

Ayudha Puja 2021: Date, Timings, History and Importance of Worshipping Weapons in Tamil

இந்து தமிழ் நாட்காட்டியில் ஐப்பசி மாதத்தில் வளர்பிறை நிலவு சுழற்சியின் 10 வது நாளில் கொண்டாடப்படுகிறது. இது தசரா அல்லது நவராத்திரி விழாவின் 10 வது நாளில் கொண்டாடப்படுகிறது. ஒன்பதாவது இரவில் துர்கா தேவி அசுர வேந்தன் மகிஷாசுரனை வென்ற பிறகு, அவர் தன்னுடைய ஆயுதங்களை கீழே வைத்து வணங்கினார், அந்த நாள் ஆயுத பூஜை என்று அழைக்கப்பட்டது. ஆனால் ஆயுத பூஜைக்கு பின்னால் வேறுசில புராணக்கதைகளும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayudha Puja 2021: Date, Timings, History and Importance of Worshipping Weapons in Tamil

Read to know about date, timings, history and importance of worshipping weapons on Ayudha Puja.
Desktop Bottom Promotion