For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகனுக்கு பசிக்குமென்று சமைத்து வைத்துவிட்டு தாய் இறந்து போன கொடூரம்...

மகனுக்காக உணவு சமைத்து வைத்துவிட்டு மாரடைப்பால் பலியான தாய் பற்றிய சோக சம்பவம் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். எதனால் அந்த தாய் இறந்தார், என்ன நடந்தது என்பது பற்றித் தான் விளக்கமாகப் ப

|

இந்த பதிவு உங்களை நிச்சயமாக சோகத்தில் ஆழ்த்தும் ஒரு பதிவாக இருக்கக்கூடும். மேலும் இந்த பதிவின் மூலம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வயதான பெற்றோர் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் உணர்த்தும்.

Cooking Meal For Son

ஒரு வயது முதிர்ந்த தாய் தனது அன்பு மகனுக்காக உணவு சமைத்து வைத்து விட்டு அவன் வருகைக்காக பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் மகன் வரவே இல்லை. இந்த குறிப்பிட்ட வழக்கு உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். அதுவும் நீங்கள் உங்கள் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வேலை செய்பவராக இருந்தால், உங்கள் குடும்பத்துடன் மிக குறைந்த அளவு நேரம் செலவிடுபவராக இருந்தால் நிச்சயம் இந்த பதிவு உங்களை பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mum Died After Cooking Meal For Son On Mother’s Day

This is a case that will sadden you and make you realise on how important it is to be with our ageing parents. A mother had prepared food for her loving son and patiently waited for him to turn up, but he didn't
Desktop Bottom Promotion