Just In
- 22 min ago இந்த 3 வைட்டமின்கள் உங்க உடலில் குறைவாக இருந்தா உங்களுக்கு உயிருக்கு ஆபத்தான புற்றுநோய் வர வாய்ப்பிருக்காம்...
- 1 hr ago மாரடைப்பை வரத்தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையணுமா? இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்களுக்கு காதலில் கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்லையாம்... இவங்க காதல் வாழ்க்கை நரகம்தானாம்...!
- 4 hrs ago குரு புதன் சேர்க்கை: இன்று முதல் அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Don't Miss
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு புதிய தலைவலி.. பழைய அவமானத்தை மறக்காத முகமது ஷமி.. அதிரடி திருப்பம்
- News வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த முயற்சி.. தேவகோட்டை அரசு பள்ளிக்கு புத்தகங்களை பரிசளித்த ஆர்டிஓ
- Automobiles உச்சகட்டம்! பெட்ரூமில் பண்ண வேண்டியத நடுரோட்டில் செய்த இளம்பெண்கள்! 18 வயசு ஆனவங்க மட்டும் வீடியோவை பாருங்க!
- Movies Baakiyalakshmi: வீட்டிற்கு தெரியாமல் செழியன் -ஜெனி மீட்டிங்.. அட செழியனுக்குகூடவா சொல்ல மாட்டீங்க!
- Finance டாடா சாயம் வெளுக்க போகுதா..? மாருதி அதிரடி அறிவிப்பு..!!
- Technology தூக்கி பாக்கெட்ல போடலாம்.. ரூ.16,000 போதும்.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஏப்ரல் 1 வருது!
- Travel பெரிய நியூஸ் – இந்திய ரயில்வேயில் 75% வரை தள்ளுபடி கட்டணத்தில் டிக்கெட் புக் பண்ணலாம் தெரியுமா?
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
மரணதிற்கு முன் எமதர்மன் அனுப்பும் நான்கு கடிதங்கள் என்னென்ன தெரியுமா?
மரணத்தின் கடவுளான எமதர்மன் உங்கள் உயிரை எதுக்கு சில காலத்திற்கு முன்னரே உங்களுக்கு நான்கு கடிதங்கள் அனுப்புவார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி அனைவரும் நினைத்து நினைத்து பயப்படும் ஒரே விஷயம் மரணம்தான். ஏனெனில் மரணத்தை காட்டிலும் தன்னுடைய மரணத்திற்கு பிறகு தன்னை சார்நதவர்களின் நிலை என்னாகுமோ என்பதே இங்கு பெரும்பாலானவர்களின் கவலை. மரணம் எப்போது நிகழும்? எப்படி நிகழும்? என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. ஆனால் அதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய சுவாரஸ்யமும் கூட.
மரணத்தின் கடவுளான எமதர்மன் உங்கள் உயிரை எதுக்கு சில காலத்திற்கு முன்னரே உங்களுக்கு நான்கு கடிதங்கள் அனுப்புவார். அவை உங்கள் நேரம் நெருங்கிவிட்டது, இனிமேலாவது உங்கள் பாவங்களை குறைத்துக்கொள்ளுங்கள் என்பதற்கான அறிகுறி ஆகும். அப்படி அவரின் கடிதங்களை மதிக்காத அவரின் நண்பர் பரிதாபமான முடிவிற்கு ஆளானார். அந்த நண்பர் யார், எமதர்மன் அனுப்பும் அந்த நான்கு கடிதங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.