For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரணதிற்கு முன் எமதர்மன் அனுப்பும் நான்கு கடிதங்கள் என்னென்ன தெரியுமா?

மரணத்தின் கடவுளான எமதர்மன் உங்கள் உயிரை எதுக்கு சில காலத்திற்கு முன்னரே உங்களுக்கு நான்கு கடிதங்கள் அனுப்புவார்.

|

உலகின் மிகப்பெரிய பணக்காரனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி அனைவரும் நினைத்து நினைத்து பயப்படும் ஒரே விஷயம் மரணம்தான். ஏனெனில் மரணத்தை காட்டிலும் தன்னுடைய மரணத்திற்கு பிறகு தன்னை சார்நதவர்களின் நிலை என்னாகுமோ என்பதே இங்கு பெரும்பாலானவர்களின் கவலை. மரணம் எப்போது நிகழும்? எப்படி நிகழும்? என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. ஆனால் அதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய சுவாரஸ்யமும் கூட.

The story about Yamarajs 4 letter to his friend Amrita

மரணத்தின் கடவுளான எமதர்மன் உங்கள் உயிரை எதுக்கு சில காலத்திற்கு முன்னரே உங்களுக்கு நான்கு கடிதங்கள் அனுப்புவார். அவை உங்கள் நேரம் நெருங்கிவிட்டது, இனிமேலாவது உங்கள் பாவங்களை குறைத்துக்கொள்ளுங்கள் என்பதற்கான அறிகுறி ஆகும். அப்படி அவரின் கடிதங்களை மதிக்காத அவரின் நண்பர் பரிதாபமான முடிவிற்கு ஆளானார். அந்த நண்பர் யார், எமதர்மன் அனுப்பும் அந்த நான்கு கடிதங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The story about Yamaraj's 4 letter to his friend Amrita

The god of death, Lord Yama, is also known as Lokpala. He sent 4 letters as a death signs to his friend Amrita
Desktop Bottom Promotion