Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
வெளிநாட்டவர் அச்சம் கொள்ளும் இந்தியாவின் 7 சம்பிரதாயங்கள்!
இந்தியாவில் பின்பற்றப்படும் இந்த சம்பிரதாயங்களை கண்டு வெளிநாட்டவர் அச்சம் கொள்கிறார்களாம்!
இதுவரை நாம் அச்சுறுத்தும் வகையில் அமைந்திருக்கும் பல வெளிநாட்டவர்களின், வெளியுலகம் காணாத பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் பற்றி பார்த்திருப்போம்.
ஆனால், வெளிநாட்டவர்கள் இந்தியாவில் நாம் பின்பற்றும் சில சடங்கு, சம்பிரதாயங்கள், வேண்டுதல்களை பார்த்து அச்சம் கொள்கின்றனர். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்...

வரதட்சணை!
ஆதிகாலத்தில், பெண் எனும் பொன்னை ஒரு வீட்டில் இருந்து அழைத்து செல்வதால், ஆண் வீட்டார், பெண் வீட்டாருக்கு பொருள் கொடுத்து திருமணம் செய்து வந்தனர். இது காலப்போக்கில் மாறி, மணப்பெண் வீட்டார் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பழக்கமாக மாறியது.

குழந்தை திருமணம்!
ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 என்பது இந்திய அரசியல் சட்டம் விதித்துள்ள திருமண வயது. ஆனால், இன்றளவிலும் இந்தியாவில் பல இடங்களில் குழந்தை திருமணம் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

குழந்தையை எறிவது!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சடங்கு ஓர் கோவிலில் பின்பற்ற படுகிறது. இந்த சடங்கின் போது குழந்தையை 15 மீட்டர் உயரம் கொண்ட கோவிலில் இருந்து குழந்தையை தூக்கி கீழே எறிவார்கள்.

அங்கப்பிரதட்சணம்!
இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பழக்கம் இருக்கிறது. சிலர் வேண்டுதலின் பேரில், உணவு இலைகள் மீதும் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள்.

அகோரிகள்!
கடவுளுடன் தொடர்பு உள்ளவர்கள் என கருதப்படும் அகோரிகள் பார்க்கவே அகோரமாக தான் இருப்பார்கள். இவர்களது பழக்கங்களும் செயல்களும் கூட அவர்களது தோற்றத்தை போலவே தான் இருக்கும்.

முடி பிடுங்கதல்!
இந்தியாவில் ஜெயின் மற்றும் புத்த துறவிகள் மத்தியில் இந்த பழக்கம் இருக்கிறது. அதாவது. அவர்கள் தலை முடி ஒவ்வொன்றையும் பிடிங்கு எடுப்பார்கள்.

தேங்காய் உடைத்தல்!
தென்னிந்தியாவில் தலையில் தேங்காய் உடைக்கும் வேண்டுதல்கள் நிறைய காணப்படுகிறது. முக்கியமாக ஆடி மாதம் 18ம் நாள் கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஆரோக்கியத்திற்காக இந்த வேண்டுதல் பின்பற்ற படுகிறது.மேட்டு மகானந்தபுரம் மஹாலக்ஷ்மி கோவிலில்



Click it and Unblock the Notifications











