Just In
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 4 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்த அமங்கலமான விஷயங்களைத் தொட்டால் வறுமையும், துரதிர்ஷ்டமும் தான் வரும் என்பதை மறவாதீர்கள்!
கீழே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை செய்யும் போது, அது ஒருவரை நோக்கி துரதிர்ஷ்டத்தையும், வறுமையையும் தான் கொண்டு வரும்.
யாருக்கு தான் போதிய செல்வத்துடன் சந்தோஷமாக இருக்க விருப்பமிருக்காது. இந்த வாழ்க்கைக்காகத் தான் நாம் அவ்வளவு பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும், பலரது வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகத் தான் இருக்கிறது.
இதற்கு நாம் செய்யும் பல தவறுகளும் முக்கிய காரணம். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை செய்யும் போது, அது ஒருவரை நோக்கி துரதிர்ஷ்டத்தையும், வறுமையையும் தான் கொண்டு வரும். அவை என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தவறு #1
சுடுகாட்டில் உள்ள இறந்த நபரின் எலும்புகளைத் தொட்டால், அது தொட்டவரை நோக்கி எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதோடு, எதிலும் துரதிர்ஷ்டத்தை தான் கொண்டு வரும்.
தவறு #2
சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் தரையில் சிதறி இருந்தால், அதை காலால் மிதித்தால், அது மிகப்பெரிய அமங்கலமான செயலாக கருதப்படுகிறது.
தவறு #3
ஒரு சுப காரியத்தில் ஈடுபடும் போது, நாய் வந்து உங்களைத் தொட்டால், அது கெட்ட சகுணமாக நாரத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இச்செயல் வாழ்வில் வறுமையை வரவழைக்கும்.
தவறு #4
வீட்டைப் பெருக்கி, துடைக்கும் போது, அந்த அழுக்கு நீர் மேலே படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்நீர் நம் உடலில் பட்டால், அது துரதிர்ஷ்டத்தை வரவழைக்குமாம்.
தவறு #5
இறந்த சடலத்தை தொட்ட பின், ஒருவர் தவறாமல் குளித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அது அவரது வீட்டிற்கு முடிவற்ற துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.
தவறு #6
சுடுகாட்டில் உள்ள மரக்கட்டைகளைத் தொடுவதும் அபசகுணமான செயல் தான். இதைச் செய்யும் போது, அது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, பின் எதிலும் தோல்வியைத் தழுவச் செய்யும்.