Latest Updates
-
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்..
உலகில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் வாழும் நாடுகள்!
இங்கு உலகில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் வாழும் நாடுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
உலகில் ஒரு பக்கம் ஓரினச் சேர்க்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருந்தாலும். மறுபக்கம் இவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் நாடுகளும், இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பிறப்பித்திருக்கும் நாடுகளும் இருக்கின்றன.
உலகில் அதிகளவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழும் நாடுகள் பற்றி இனிக் காண்போம்...

ஈரான்!
1979-ல் இருந்து ஏறத்தாழ 4000 - 6000 ஆண்கள் ஈரானில் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதற்காக கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியா!
நைஜீரியாவின் வடப்பகுதியில் ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொள்ளும் சட்டங்கள் கூட இருக்கின்றன. சில இடங்களில் அந்த ஆண்களை பெண் போல ஆடை உடுத்தி சிறையில் அடைத்து விடுவார்கள்.

சவுதி
சவுதியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் என கண்டறியப்பட்டால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்கப்படுகிறது.

துருக்கி!
துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் தடை செய்யப்பட்ட ஒன்று. இங்கு 89% ஓரினச் சேர்க்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

டொமினிக்கா!
டொமினிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கண்டறியப்பட்டால் பத்து வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. சில சமயங்களில் இவர்கள் உடலுறவில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் 25 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கபடுகிறது.

ஆப்கானிஸ்தான்!
கௌரவ கொலைகள் இந்நாட்டில் பொதுவானது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என அறியப்பட்டாலும் கொலை செய்யப்படலாம்.

இந்தியா!
இன்றளவும் தங்கள் உரிமைக்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் போராடி கொண்டு தான் இருக்கின்றனர்.



Click it and Unblock the Notifications











