Latest Updates
-
சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் வீடு குளிர்ச்சியாக இருக்கணுமா? இந்த வாஸ்து செடிகளை உடனே மாற்றுங்க! -
Mothers Day 2026: உங்க அம்மாவுக்கு இந்த 'உயிர்காக்கும் மருத்துவ பரிசோதனைகள்' பரிசா குடுங்க.. ஹேப்பி ஆவாங்க.. -
வைகாசி மாதம் சூரியனின் ஆசியால் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
அன்னையர் தின ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து அம்மாவுக்கு செஞ்சு குடுத்து அசத்துங்க! -
இன்றைய ராசிபலன் 10 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
சூரியன் சுக்கிரனின் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்!
உலகில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் வாழும் நாடுகள்!
இங்கு உலகில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் வாழும் நாடுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
உலகில் ஒரு பக்கம் ஓரினச் சேர்க்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருந்தாலும். மறுபக்கம் இவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் நாடுகளும், இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பிறப்பித்திருக்கும் நாடுகளும் இருக்கின்றன.
உலகில் அதிகளவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழும் நாடுகள் பற்றி இனிக் காண்போம்...

ஈரான்!
1979-ல் இருந்து ஏறத்தாழ 4000 - 6000 ஆண்கள் ஈரானில் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதற்காக கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியா!
நைஜீரியாவின் வடப்பகுதியில் ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொள்ளும் சட்டங்கள் கூட இருக்கின்றன. சில இடங்களில் அந்த ஆண்களை பெண் போல ஆடை உடுத்தி சிறையில் அடைத்து விடுவார்கள்.

சவுதி
சவுதியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் என கண்டறியப்பட்டால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்கப்படுகிறது.

துருக்கி!
துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் தடை செய்யப்பட்ட ஒன்று. இங்கு 89% ஓரினச் சேர்க்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

டொமினிக்கா!
டொமினிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கண்டறியப்பட்டால் பத்து வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. சில சமயங்களில் இவர்கள் உடலுறவில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் 25 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கபடுகிறது.

ஆப்கானிஸ்தான்!
கௌரவ கொலைகள் இந்நாட்டில் பொதுவானது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என அறியப்பட்டாலும் கொலை செய்யப்படலாம்.

இந்தியா!
இன்றளவும் தங்கள் உரிமைக்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் போராடி கொண்டு தான் இருக்கின்றனர்.



Click it and Unblock the Notifications