Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
உலகில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் வாழும் நாடுகள்!
இங்கு உலகில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் வாழும் நாடுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
உலகில் ஒரு பக்கம் ஓரினச் சேர்க்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருந்தாலும். மறுபக்கம் இவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கும் நாடுகளும், இவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் பிறப்பித்திருக்கும் நாடுகளும் இருக்கின்றன.
உலகில் அதிகளவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் வாழும் நாடுகள் பற்றி இனிக் காண்போம்...

ஈரான்!
1979-ல் இருந்து ஏறத்தாழ 4000 - 6000 ஆண்கள் ஈரானில் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதற்காக கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியா!
நைஜீரியாவின் வடப்பகுதியில் ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து கொள்ளும் சட்டங்கள் கூட இருக்கின்றன. சில இடங்களில் அந்த ஆண்களை பெண் போல ஆடை உடுத்தி சிறையில் அடைத்து விடுவார்கள்.

சவுதி
சவுதியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் என கண்டறியப்பட்டால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்கப்படுகிறது.

துருக்கி!
துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் தடை செய்யப்பட்ட ஒன்று. இங்கு 89% ஓரினச் சேர்க்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

டொமினிக்கா!
டொமினிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கண்டறியப்பட்டால் பத்து வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. சில சமயங்களில் இவர்கள் உடலுறவில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் 25 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கபடுகிறது.

ஆப்கானிஸ்தான்!
கௌரவ கொலைகள் இந்நாட்டில் பொதுவானது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஓரினச் சேர்க்கையாளர்கள் என அறியப்பட்டாலும் கொலை செய்யப்படலாம்.

இந்தியா!
இன்றளவும் தங்கள் உரிமைக்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் போராடி கொண்டு தான் இருக்கின்றனர்.



Click it and Unblock the Notifications
