For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாசிவராத்திரி வழிபாடு தோன்றியது எப்படி?

|

இந்துக்கள் கொண்டாடும் பெரும் விழாக்களில் சிவனுக்கு உகந்த மகாசிவராத்திரியும் ஒன்று. இந்தியா முழுக்க கொண்டாப்படும் சிவ வழிபாட்டு விரதமாக மகாசிவராத்திரி திகழ்கிறது.

சிவபெருமான் அணிந்திருக்கும் ஆபரணங்களின் முக்கியத்துவம்!!!

இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை 14ம் நாள்) சதுர்த்தசி திதியில், அமாவாசைக்கு முந்தைய நாள் இரவில் மகாசிவராத்திரி கொண்டாடப்படும். மகாசிவராத்திரி நோம்பு முறைகளை பற்றி கூறும் மகாசிவராத்திரி எனும் சிறிய நூலொன்றும் இருக்கிறது.

சிவராத்திரி ஸ்பெஷல்: சிவபெருமான் ஏன் பாங் என்னும் சோமபானத்தை குடிக்கிறார்...?

இனி, மகாசிவராத்திரி வழிபாடு எப்படி தோன்றியது, எதற்காக இந்நாளில் சிவபெருமானை வழிபடுகிறோம் என்பதை கூறும் கதைகளை பற்றிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Origin Of MahaShivratri

The Origin Of MahaShivratri
Desktop Bottom Promotion