Just In
- 24 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
104 சிறுமிகள் மற்றும் பெண்களுடன் உடலுறவு கொண்ட அசுர குணம் கொண்டவன்!
உலகில் எத்தனையோ வித்தியாசமான சடங்குகளும், சம்பிரதாயங்களும் உள்ளன. அதிலும் ஆப்பிரிக்காவில் தான் இம்மாதிரியான விசித்திர சடங்குகள் இருக்கும். அதில் ஒன்று தான் உடலுறவு கொள்ளும் சடங்கு. அதிலும் ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி பகுதியில் வாழும் மக்கள் இந்த சடங்கை இன்றும் பின்பற்றி வருகின்றனர்.
ஆப்பிரிக்க பழங்குடியினரின் சில விசித்திரமான பாரம்பரிய பழக்கவழக்கங்கள்!
அதிலும் வயதிற்கு வந்ததும் பெண்கள் இந்த சடங்கை மேற்கொள்ள வேண்டும். அதுவும் பணம் கொடுத்து உடலுறவில் ஈடுபட வேண்டும். சரி, இப்போது அந்த சடங்கு குறித்தும், எரிக் அனிவா குறித்தும் விரிவாக காண்போம்.
ஹெய்னா
மலாவி பகுதியில் 'ஹெய்னா' என்ற பெயரில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பிடித்தவருடன் பெண்கள் உடலுறவு கொள்வார்கள். அவர்களுள் தனக்கு பிடித்தவருடன் பெண்கள் உடலுறவு சடங்கை மேற்கொள்வார்கள்.
எரிக் அனிவா
இந்த உடலுறவு கொள்ளும் சடங்கிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 பேரில், எய்ட்ஸ் என்னும் கொடிய உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட எரிக் அனிவா என்பவரும் ஒருவராவார்.
ஏன் இந்த சடங்கு?
மலாவி பகுதி மக்கள் இந்த சடங்கை தூய்மைப்படுத்தும் செயலாகக் கருதுகின்றனர். இதனால் அப்பகுதியில் இது ஒரு தவறான செயலாக கருதப்படுவதில்லையாம்.
வயதிற்கு வந்த பெண்கள்
வயதிற்கு வந்த பெண்கள் இந்த சடங்கை தனது முதல் மாதவிடாய் சுழற்சியின் மூன்று நாட்கள் கழித்து மேற்கொள்ள வேண்டுமாம். இச்செயலால் குழந்தைப் பருவத்தில் இருந்து பெண்மை பருவத்தை அடைவதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
யாரெல்லாம் இந்த சடங்கை மேற்கொள்ள வேண்டும்?
இந்த தூய்மைப்படுத்தும் சடங்கை வயதிற்கு வந்த பெண்கள் மட்டுமின்றி, கணவனை இழந்த பெண்கள், கருக்கலைப்பு செய்த பெண்களும் மேற்கொள்ள வேண்டுமாம்.
மறுத்தால்?
இந்த சடங்கை செய்ய ஒரு பெண் மறுத்தால், அதனால் அப்பெண்ணின் குடும்பம் அல்லது அந்த முழு கிராமமும் கொடிய நோயால் பாதிக்கப்படக்கூடும் என்றும் நம்புகின்றனர் அப்பகுதி மக்கள்.
எரிக் கூற்று
இதுக்குறித்து பிபிசி எரிக் அனிவாவிடம் கேட்ட போது, அவர் தான் பெரும்பாலும் பள்ளி செல்லும் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுடன் தான் உடலுறவில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். மேலும் பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுமிகள் தன்னை தான் தேர்ந்தெடுத்து இந்த சடங்கை மேற்கொண்டதாகவும் கூறினார். இதற்கு அவர்களை முழு இன்பம் அடையச் செய்வது தான் என்றும் கூறினார். முக்கியமாக இதுவரை இவர் 104 சிறுமிகள் மற்றும் பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளாராம்.
எரிக் அனிவா குடும்பம்
எரிக் அனிவாவிற்கு 2 மனைவிகளும், 5 குழந்தைகளும் உள்ளனர். மேலும் எரிக் அனிவாவின் இந்த செயல் அவரது மனைவிகளுக்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.