For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய காவியங்களும், மணிரத்னமும்!

|

மகாபாரதமும், இராமாயணமும் இந்தியாவின் பெரும் காவியங்கள். எண்ணிலடங்காத பல நற்சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் கருத்துக்களை அள்ளி தெளித்து செல்லும் கதை களம் கொண்டவை இவை இரண்டும்.

மணிரத்தினம் இயக்கத்தில் இந்த காதல் விஷயங்களை நீங்கள் கவனித்ததுண்டா...

ஓர் கவிஞனாக, கதை ஆசாரியராக, கலைஞானியாக, இயக்குனராக விரும்பும் நபர்கள் இந்த இரு காவியங்களையும் படிப்பது, நல்ல முதிர்ச்சியை தரும். இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு இந்தியாவின் முதன்மை இயக்குனர்களில் ஒருவராக திகழும் மணிரத்னம் அவர்கள்.

உண்மை சம்பவங்கள் மற்றும் காவியங்களில் நடந்த நிகழ்வுகளை கொண்டு அனைவரும் எளிமையாக உணர்வு ரீதியாக ஒன்றிப்போகும் படியும், புரிந்துக் கொள்ளும் படியும் படம் இயக்க தெரிந்த வித்தகன் மணிரத்னம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A View On Indian Epics And Maniratnam

Maniratnam is a welknown master class director af Indian cinema. Here take a look on Indian Epics And Maniratnam's directorial.
Desktop Bottom Promotion