Just In
- 4 hrs ago 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- 5 hrs ago ஆலமர விழுது மாதிரி வலிமையான முடி வேணுமா? ஆயுர்வேதம் சொல்லும் இந்த பொருளில் ஒன்றை முடியில் தேயுங்க...!
- 5 hrs ago வீட்டில் ரொம்ப பழைய பால் இருக்கா? அதை கீழ ஊத்தி வேஸ்ட் பண்ணாதீங்க... அதை வைச்சு இவ்வளவு விஷயம் செய்யலாம்...!
- 6 hrs ago வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை தினமும் நைட் இப்படி யூஸ் பண்ணுங்க..
Don't Miss
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
முதலிரவு அறையில் இருந்து வெளியேறினார்... என் மீது அவருக்கு துளியளவும் ஈர்ப்பு இல்லை... #Her Story
ஜி.எம்.பி. ஆகாஷ் எனும் வங்காள தேச புகைப்படக் கலைஞர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த உண்மை சம்பவத்தின் தமிழாக்கம்...
என் தலைவிதியில் என்ன எழுதியுள்ளது என்று எனக்கு தெரியவில்லை. நான் என்ன செய்தாலும், எப்படி உடை அணிந்தாலும்... அவருக்காக என்னை எப்படி தயார் செய்துக் கொண்டாலும்.. அவர் என்னை ஏறெடுத்தே பார்ப்பதில்லை. அவருக்கு என் மீது துளியளவு கூட ஈர்ப்பு இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். அவர் என்னுடன் பேசுவார் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு தருணத்திலும் காத்திருக்கிறேன்.
திருமணமான முதல் நாளில் இருந்து அவருக்கு என் மீது விருப்பம் இல்லை. என்னை தனியே என் வீட்டில் விடுத்து, எங்கள் முதலிரவு அறையில் இருந்து வெளியேறிவிட்டார். பிறகு சில நாட்கள் கழித்து என் பெற்றோர் அவர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து தான் நான் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன்.
அவரது முதல் மனைவி மரணமடைந்துவிட்டார். அவரது இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஒரு நபர் வேண்டும் என்பதற்காக தான் அவர் என்னை திருமணம் செய்துக் கொள்ள ஒப்புக் கொண்டார் என்பதையும் நான் அறிந்தேன். அவருக்கு மனைவி தேவையில்லை, அவரது குழந்தைகளுக்கு ஒரு தாய் தான் தேவை.