For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேல்சாதியினர் மலத்தை அள்ளி வீசியும் தொடர்ந்து பாடம் நடத்திய ஆசிரியர் - மறைக்கப்பட்ட வரலாறு

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்ரிபாய் பூலே பற்றி தெரியாத விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

|

Recommended Video

மேல்சாதியினர் மலத்தை அள்ளி வீசியும் பாடம் நடத்திய சாவித்ரிபாய் பூலே | Savithribhai Phule

இன்று செப்டம்பர் 5. ஆசிரியர் தினம். ஆசிரியப் பணி என்பது மிகவும் ஆத்மார்த்தமான, அறப்பணி என்பது நம் எல்லோருக்குமே தெரியும். வாழ்க்கையில் ஒருவன் முன்னேறுகிற பொழுது, தன்னுடைய கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைவதுண்டு.

unknown facts about savithribhai phule

Image Courtesy

அந்த கடந்த கால வாழ்க்கைக்குள் யார் இருக்கிறார்களோ இல்லையோ நிச்சயம் நம்முடைய ஆசிரியர்களின் கால் தடம் கட்டாயம் அதில் இருக்கும். அப்படிப்பட்ட ஆசிரியர் தொழிலில் ஆண் ஆசிரியர்கள் நம் ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் பெண் ஆசிரியர்களை அவ்வளவாக நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. அப்படித்தான் நம்முடைய வரலாறும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync teachers day
English summary

hidden histroy: india's first woman teacher and social activist before dr.radhakrishnan

we are unknown about savithribhai phule. india's first woman teacher and social activist before dr.radhakrishnan
Story first published: Wednesday, September 5, 2018, 15:31 [IST]
Desktop Bottom Promotion