For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

50 பிணங்களை கற்பழித்த பாகிஸ்தான் சைக்கோ!

பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சைக்கோ நபர், தான் இதுரவரை ஏறத்தாழ 50 பெண் பிணங்களை கற்பழித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

|

பிணத்துடன் உடலுறவில் ஈட்படுவதை ஆங்கிலத்தில் "Necrophilia" என குறிப்பிடுவார்கள். இது இயற்கைக்கு மாறானது. ஆனால், மனிதர்களின் இச்சை எண்ணம் எதையும் செய்ய தூண்டுகிறது.

பிணவறையில் வேலை செய்யும் நபர்கள இது போன்ற செயலில் ஈடுபட்டு வெளிநாடுகளில் கைதும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், பாகிஸ்தானை சேர்ந்த சைக்கோ நபர் ஒருவர் தான் ஐம்பது பெண் பிணங்களுடன் உடலுறவு கொண்டேன் என தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Psycho Man Who Raped Over 50 Corpses!

what happens when a man reveals the shocking details of how he had raped over 50 dead corpses of women? Sounds gory, right? But the sad part is, it is a true incident that has happened in Pakistan.
Story first published: Wednesday, June 7, 2017, 14:50 [IST]
Desktop Bottom Promotion