Latest Updates
-
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா? -
கீரை வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
பலாக்கொட்டை இருந்தா.. கத்திரிக்காய், முருங்கைகாய் சேர்த்து இப்படி குழம்பு வையுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
July 2026 Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப மோசமான மாதமாக இருக்கப்போகிறதாம் - ஜாக்கிரதை -
Men's Health Month: ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகளை பட்டியலிட்ட டாக்டர்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன?
50 பிணங்களை கற்பழித்த பாகிஸ்தான் சைக்கோ!
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சைக்கோ நபர், தான் இதுரவரை ஏறத்தாழ 50 பெண் பிணங்களை கற்பழித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிணத்துடன் உடலுறவில் ஈட்படுவதை ஆங்கிலத்தில் "Necrophilia" என குறிப்பிடுவார்கள். இது இயற்கைக்கு மாறானது. ஆனால், மனிதர்களின் இச்சை எண்ணம் எதையும் செய்ய தூண்டுகிறது.
பிணவறையில் வேலை செய்யும் நபர்கள இது போன்ற செயலில் ஈடுபட்டு வெளிநாடுகளில் கைதும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயினும், பாகிஸ்தானை சேர்ந்த சைக்கோ நபர் ஒருவர் தான் ஐம்பது பெண் பிணங்களுடன் உடலுறவு கொண்டேன் என தெரிவித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இவர்?
இவர் பெயர் ரியாஸ், 27. இவர் கராச்சியில் உள்ள பாபோஷ் நகரை சேர்ந்தவர். முகமது ராயிஸ் தனது நண்பரிடம் புதைக்கப்பட்ட 48 பெண் பிணங்களை கற்பழித்ததாக கூறியுள்ளார். புதைத்த பிறகு மாலை நேரங்களில் இவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கொடூரமான விவரம்!
இந்த கொடூர செயலை செய்ய எத்தனை நேரம் காத்திருப்பேன், எப்படி புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டி எடுப்பேன், பிறகு அந்த உடலுடன் உறவு கொண்டு எப்படி புதைப்பேன் என்பதை தனது நண்பரிடம் விலாவரியாக கூறியுள்ளார் ரியாஸ்.

எட்டு வருடங்களாக!
பிணங்களை கற்பழிக்கும் இந்த மனிதத்தன்மையற்ற செயலில் இவர் கடந்த எட்டு வருடமாக ஈடுப்பட்டு வந்துள்ளார். இதில் இவருடன் துணையாக இருந்த நண்பர் இறந்த பிறகும் இவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒருநாள்...
ஒரு நாள் இவர் ஒரு பெண் பிணத்தை தோண்டி உறவுக் கொள்ள முயற்சித்த போது, அந்த பெண் கண்கள் திறந்த நிலையில் இருந்துள்ளது.
அது ஜொலிப்பதை கண்ட ராயிஸ். அதன் பிறகு தான் தன்னுள் மனிதம் பிறந்ததாகவும். பிறகு எங்கிருந்து ஓடிவிட்டேன் என்றும் குறிபிட்டுள்ளார்.

கடவுள் மனிப்பார்...
இவர் தன்னை கடவுள் மன்னிப்பார் என கூறுகிறார். இவர் தனது மனதார கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறாராம். இப்படிப்பட்ட ஒருவருக்கு இந்த உலகில் வாழும் மனிதர்கள் மன்னிப்புப் தருவார்களா?
பேட்டியளித்த காணொளிப்பதிவு!
இந்த காணொளிப்பதிவில் ரியாஸ் தான் செய்த கொடூர செயலை பற்றி பெட்டி அளித்துள்ளார். இது போன்ற மனிதத்தன்மை அற்ற நபர்களுக்கு மரண தண்டனை என்பதும் கூட மிகவும் குறைந்தபட்சமான தண்டனை தான்.



Click it and Unblock the Notifications