Latest Updates
-
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு திறமையான பொருளாதார நிபுணர், இராஜதந்திரி மற்றும் அரசியல் ஞானி ஆவார். சாணக்கியர் தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரங்களை எதிர்கொண்டார், ஆனால் அவர் ஒவ்வொரு சூழ்நிலையையும் உறுதியாக எதிர்கொண்டது மட்டுமல்லாமல், அந்தச் சூழ்நிலையை தனது பலமாக மாற்றினார்.

பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், சாணக்கியரின் பொன்மொழிகளும், கொள்கைகளும் இன்றும் தங்கள் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. 'சாணக்கிய நீதி' எனும் அவரது நூலில், பெண்களைப் பற்றி அவர் கூறியுள்ள கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. ஆண்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட பெண்களைத் தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
சாணக்கியரின் கருத்துப்படி, அத்தகைய பண்புகளைக் கொண்ட பெண்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தீங்கானவர்கள்; எனவே, அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் அறிவுறுத்துகிறார். இந்த பதிவில் எந்தெந்த பெண்கள் குடும்பத்திற்கு ஆபத்தானவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
பெண்களின் கழுத்து
பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள அவர்களின் கழுத்தை கவனிக்க வேண்டும். சில பெண்களுக்குக் குட்டையான கழுத்து இருக்கும். குட்டையான கழுத்துடைய பெண்கள் மற்றவர்களைச் சார்ந்திருப்பார்கள் என்றும், நீண்ட கழுத்துடைய பெண்கள் தங்கள் கணவருக்குத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவார்கள் என்றும், தட்டையான கழுத்துடைய பெண்கள் எளிதில் கோபப்படக்கூடியவர்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
பெண்களின் கண்கள்
பெண்களின் அழகிற்கு மட்டுமல்ல அவர்களின் குணத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவும் கண்கள் உதவக்கூடும். மஞ்சள் நிறக் கண்களைக் கொண்ட பெண்கள் அதிக பயமும் கோபமும் கொண்டவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் சாம்பல் நிறக் கண்களைக் கொண்ட பெண்கள் மிகவும் அன்பான மற்றும் இளகிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெண்களின் கன்னங்கள்
பெண்களின் கன்னங்கள் அவர்களின் பண்புகளை அறிந்து கொள்வதில் முக்கியமானதாகும். சிரிக்கும்போது கன்னங்கள் உப்பலாகத் தெரியும் பெண்கள் நல்ல குணமுடையவர்கள் அல்ல என்று சாணக்கியர் கூறுகிறார். இரத்த நாளங்கள் வீங்கியது போன்ற தோற்றமும், சீரற்ற வடிவத்திலான கைகளும் கொண்ட பெண்கள் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் இழக்க நேரிடும். அவர்கள் பெரிய துரதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பெண்களின் டாட்டூ
கைகள் அல்லது உடலில் காகம், ஆந்தை, பாம்பு மற்றும் ஓநாய் போன்ற உருவங்களை பச்சை குத்திக்கொண்டிருக்கும் பெண்கள் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவர்களாக இருக்கக்கூடும். காதுகளில் முடி உள்ள மற்றும் சீரற்ற வடிவத்திலான காதுகளைக் கொண்ட பெண்கள் வீட்டில் சச்சரவுகளை ஏற்படுத்துவார்கள். அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் துரதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.
பெண்களின் பற்கள்
நீண்ட மற்றும் வெளியே துருத்திக்கொண்டிருக்கும் பற்களைக் கொண்ட பெண்கள் வாழ்வில் எப்போதும் துயரத்தைச் சந்திக்க நேரிடும் என்று சாணக்கியர் தனது கொள்கை நூலில் குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications
