Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்கள் உங்க வாழ்க்கையில் இருக்கும் கெட்ட நேரத்தை நிரந்தரமாக விரட்டுமாம்...!
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் ஒரு திறமையான அரசியல்வாதி, புத்திசாலித்தனமான இராஜதந்திரி, பொருளாதார நிபுணர் என அறியப்பட்டார். அவரது கூர்மையான அறிவும் பகுத்தறிவும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் அவர் கௌடில்யர் என்று அழைக்கப்படுகிறார்.
சாணக்கியர் தனது அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், அவர் வாழ்க்கையின் சூழ்நிலைகளை எதிர்கொள்ள பல முக்கியமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார், அதே நேரத்தில் இன்னும் பல முக்கியமான விஷயங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து உயிரினங்களும் இனிய சொற்களால் மகிழ்ச்சி அடைகின்றன என்கிறார் சாணக்கியர். அதனால்தான் நாம் இனிமையான வார்த்தைகளைச் சொல்கிறோம். இது வாழ்க்கையிலும் உறவுகளிலும் இனிமையை சேர்க்கும். சாணக்கியக் கொள்கையில் ஆச்சார்ய சாணக்கியர் விவரித்த கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. அதன் சிறப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அறிவும் செல்வமும் பயனற்றவை
சாணக்கிய நீதியின் படி, யாருடைய அறிவு புத்தகங்களில் மட்டுமே இருக்கிறதோ, அவர் அதை வாழ்க்கையில் பயன்படுத்தாமல் இருந்தால் மற்றும் மற்றவர்களிடம் தனது செல்வத்தை ஒப்படைத்தவர், சமயம் வரும் போது அவர்களிடம் அறிவையோ செல்வத்தையோ பயன்படுத்த முடியாது.
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, முந்தைய வாழ்க்கையின் நல்ல பழக்கங்கள் மற்றவர்களிடம் இருக்கும். தானத்தை ப் போலவே, அறிவு மற்றும் செல்வமும் இந்தப் பிறவியிலும் ஒருவரைத் தொடரும், ஏனென்றால் அனைத்து பிறவிகளும் சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ளன.
இனிமையான வார்த்தைகள் மற்றும் சத்சங்கம்
இந்த உலக மரத்தில் இரண்டு இனிமையான பழங்கள் உள்ளன என்று சாணக்கிய நீதி கூறுகிறது. ஒன்று இனிமையான பேச்சு என்னும் ஒரு பழம். இரண்டாவது சத்சங்கம், அவர்கள் மூலம் வாழ்வில் இனிமை சேர்க்க வேண்டும். இந்த இரண்டு பழங்களும் ஒருவரது வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நேர்மறை ஆற்றலும் நிரம்பி வழியும்.
மரியாதை மிகவும் முக்கியமானது
வாழ்க்கையில் மரியாதைமற்றும் கௌரவம் மிகவும் முக்கியமானது என்று சாணக்கிய நீதி கூறுகிறது. அவமானப்பட்டு வாழ்வதை விட இறப்பது நல்லது சாணக்கியர் கூறுகிறார். இறப்பது என்பது ஒரு நிமிட துக்கம் மட்டுமே, ஆனால் அவமானப்பட்டு வாழ்வதால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கஷ்டப்பட வேண்டும். எனவே உங்கள் மரியாதையை ஒருபோதும், யாருக்காவதும் வீட்டுக் கொடுக்கக்கூடாது.
இனிமையான வார்த்தைகள் பேசுவது
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, அனைத்து உயிரினங்களும் இனிமையான வார்த்தைகளால் மகிழ்ச்சியாக இருக்கின்றன. எல்லோரும் இனிமையான வார்த்தைகளை விரும்புகிறார்கள் மற்றும் அவற்றை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அதனால்தான் நாம் இனிமையான வார்த்தைகளை எப்போதும் பேச வேண்டுமென்று சாணக்கியர் கூறுகிறார். இனிய வார்த்தைகளுக்கு மட்டும் ஒருபோதும் வீட்டில் பஞ்சம் வரக்கூடாது.



Click it and Unblock the Notifications












