Just In
- 28 min ago வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- 9 hrs ago செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- 11 hrs ago உங்க முகத்தில் சுருக்கங்கள் வந்து வயசான மாதிரி தெரியுறீங்களா? அப்ப தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...!
Don't Miss
- Sports 12 மாதங்களாக கெஞ்சி கொண்டிருக்கிறோம்.. சுனில் நரைன் கண்டுகொள்ளவே இல்லை.. கலங்கிய ராஜஸ்தான் வீரர்!
- Movies 4000 ஆயிரம் சதுர அடி.. மும்பையில் புது வீடு வாங்கிய பூஜா ஹெக்டே.. விலை என்ன தெரியுமா?
- News 21 மாநிலங்கள்.. 102 தொகுதிகளில் ஏப்.19 முதற்கட்ட தேர்தல்! இறுதிக்கட்ட பரப்புரையில் தலைவர்கள் தீவிரம்
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
வாழ்க்கையை மாற்ற உதவும் புத்தரின் 25 வாழ்வியல் கருத்துக்கள்!
புத்தர் கூறிய கருத்துக்களை கேட்டு, மனம் மாறி பல நற்செயல்களை பல அரசர்கள் புரிந்துள்ளதாக வரலாறு கூறுகிறது; புத்த மார்க்கத்தில் சென்று வெற்றி மற்றும் அமைதியை வாழ்நாளில் எய்தியதாக பல வரலாற்று நிகழ்வுகள் எ
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், மனதில் தோன்றும் எண்ணங்கள் எப்படி இருந்தால் வெற்றி பெற முடியும் என இது போன்ற பல விஷயங்களை, பற்பல தத்துவங்களை நம் வரலாறு, புராண இலக்கியங்கள், கதைகள் போன்றவை எடுத்துரைத்து உள்ளன; மேலும் முன் நாட்களில் வாழ்ந்த பல அறிஞர்கள், ஞானிகள், புலவர்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், வெற்றி பெறுவது எப்படி, எண்ணங்களை ஒருமுகப்படுத்துவது எப்படி போன்ற நூறாயிரம் கருத்துக்களை வலியுறுத்தி சென்றிருக்கின்றனர். அவர்களுள் மிக முக்கியமான மனிதர் புத்தர்.
புத்தர் கூறிய கருத்துக்களை கேட்டு, மனம் மாறி பல நற்செயல்களை பல அரசர்கள் புரிந்துள்ளதாக வரலாறு கூறுகிறது; புத்த மார்க்கத்தில் சென்று வெற்றி மற்றும் அமைதியை வாழ்நாளில் எய்தியதாக பல வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. அத்துணை மகிமை வாய்ந்த கௌதம புத்தர் கூறிய சில வாழ்வியல் தத்துவங்களை நாம் நம்முடைய வாழ்வில் பின்பற்றினால், அது நமக்கு வாழ்வில் வெற்றியடையும் மார்க்கத்தை தெளிவாக காட்டும்; மேலும் அதனால் வாழ்வில் அமைதியும் நிம்மதியும் பெருகி, அனைத்தும் உங்களை வந்து சேரும்.!
இப்பதிப்பில் அப்படி புத்தர் அருளிய மிக அருமையான இருபத்து ஐந்து கருத்துக்களை குறித்து படித்தறிவோம்..!