Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க ஆடைகள் சீக்கிரமாக மங்கி விடுகிறதா? இதோ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!
தற்போதுள்ள அவசர உலகத்தில் அனைவரும் வேலைக்கு செல்லுகிறோம். அதனால் துணிகளை வாஷிங் மெஷினில்தான் போட்டு துவைக்கிறோம்.. அதனால் வேலையும் நேரமும் மிச்சமாகிறது..
ஆனால் மெஷினில் துவைப்பதினால் சில துணிகள் சீகிரமாக மங்கிவிடுகின்றன. அதனாலேயே அந்த ஆடையை அதிகம் உடுத்த முடியாமல் போய்விடும்.. அப்படி உங்க ஆடைகள் சீக்கிரமாக மங்காதவாறு பராமரிக்க சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

1. ஆடைகளை மங்காமலிருக்க முதலில் செய்ய வேண்டியது சரியான முறையில் துவைப்பதுதான். ஆடைகள் துவைக்கும்போது, உரிய அளவிலான தண்ணீர் மற்றும் சோப்பைப் பயன்படுத்த வேண்டும். அதிக வெப்பத்தில் துவைக்கும் போதும் அதிகமான சோப்புகள் சேர்க்கும்போது ஆடைகள் மங்கக்கூடும், எனவே நீர்நிலைகளைப் பின்பற்றவும்.
2. ஆடைகளைப் சுத்தம் செய்யும்போது, நேரடியாக ஆடையில் சூரிய ஒளி விழாமல் தவிர்க்கப்பட வேண்டும். அதிக வெப்பம் ஆடைகளை மங்க வைக்கும் மற்றும் அதன் வண்ணத்தையும் பாதிக்கும். ஆகையால், ஆடைகளை வெப்பமற்ற இடத்தில் ஊறவைத்து துவைத்தல் நல்லது..
பராமரிப்பு குறிப்பு:
1. ஆடைகளைப் பயன்படுத்துவதற்கு முன், அதனுடன் உள்ள பராமரிப்பு குறிப்புகளை நன்றாக படித்து பார்த்து அதியே பின்பற்றுங்கள். சில ஆடைகள் விலை அதிகமானவையாக இருக்கும் போது அதற்கான பராமரிப்பு குறிப்புகளை தெரிந்துக் கொளவது சிறப்பு.. அதுமட்டுமமல்லாமல் குறிப்பிட்ட வெப்பத்தில் அல்லது சோப்பில் துவைக்கப்பட வேண்டியவையாக இருக்கும்..
2. ஆடைகளை துவைக்கும்போது, சோப்பு கலந்த நீரில் நீண்ட நேரம் ஊற வைக்கக்கூடாது.. அத்துடன் பல்வகையான துசிகள் மற்றும் நிறம் மங்கிய மாசிபாடான தண்ணீரில் துணிகளை அலசுதல் போன்றவை தவிர்க்க வேண்டும். எப்போதுமே துணிகளை நல்ல தண்ணீரில்தான் அலச வேண்டும்.. இதனால் ஆடைகளின் நிறம் மங்குவதை தவிர்க்கலாம்.
3. ஆடைகளை துவைக்கும் முன்பு அழுக்கு அல்லது கறைகள் படிந்த இடத்தை முதலில் நன்கு அலசி விட்டு அதன் பின்னர் ஊற வைத்து துவைக்க வேண்டும்.. சுத்தமான நீர் அல்லது மாசுப்பாடு காரணமாக, ஆடைகள் மங்காமல் தடுக்கலாம்.
4.எப்போதுமே பழைய ஆடைகளுடன் புதிய ஆடைகளை சேர்த்து துவைக்க வேண்டும்.. அத்துடன் குழந்தைகளின் துணிகளையும் சேர்த்து துவைத்தல் என்பது நல்ல்லதல்ல..
5. துவைத்த ஆடைகளை உலர்த்தும் போது அவற்றை நன்கு காற்றூட்டலில் வெப்பம் மற்றும் குளிர்ந்த நிலையில்உலர்த்த வேண்டும்.. இதன் மூலம், அதன் நிறத்தை மங்கவிடாமல் பாதுகாக்க முடியும்..
6. வாஷிங் மிஷினில் துவைக்கும் போது அதிக நேரம் ஓடவிடாமல் ஸ்பின்னில் வைத்து துவைத்தால் சீக்கிரமாக துணியின் நிறம் மாறாது.. தொழில்நுட்பம் அல்லது விஞ்ஞான பராமரிப்பு முறைகளைப் பயன்படுத்தி ஆடைகளை துவைத்தால் அத நிறம் மாறாமல் தவிர்க்கலாம்.
இந்த வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஆடைகள் நீண்ட காலம் புதியவையாகவே இருக்கும். சுத்தமாகவும், சரியான பராமரிப்புடன் ஆடைகளை வைத்திருப்பது முக்கியம்.



Click it and Unblock the Notifications