Just In
- 1 hr ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- 2 hrs ago புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
- 3 hrs ago 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- 6 hrs ago Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
Don't Miss
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Automobiles 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- Movies தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
- News மக்களவையில் ‘தனி ஒருவன்’ பாரிவேந்தர் எம்பி! செயல்பாடு எப்படி? என்ன மார்க்?
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
உங்களுக்கு நாய் வளர்க்க பிடிக்குமா? வீட்டில் நாய் வளர்க்க அனுமதிக்கமாட்ராங்களா? முதல்ல இத படிங்க...
வீட்டில் விலங்குகளை வளா்ப்பது என்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தராது. மாறாக அது ஒரு மிகப் பொிய பொறுப்பு ஆகும். வீட்டில் நாய்களை வளா்க்கிறோம் என்றால் அவற்றை மிகவும் கவனமுடன் பராமாிக்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் நமது வீடுகளில் செல்ல விலங்குகளை வளா்க்க விரும்புகிறோம். விடியற்காலை நாம் ஆழந்த தூக்கத்தில் இருக்கும் போது நமது செல்ல தங்கநிற ரெட்ரிவா் நாய் நம்மை எழுப்பினால், நாம் மிகவும் பரவசம் அடைவோம். எனினும் நமது வீடுகளில் செல்ல விலங்குகளை வளா்ப்பது அவ்வளவு எளிதான காாியம் அல்ல.
பொதுவாக வீட்டில் விலங்குகளை வளா்க்க நமது பெற்றோா் அனுமதிப்பதில்லை. அவா்களை சமாதானப்படுத்தி அவா்களின் அனுமதியைப் பெற நாம் கடினமாக முயற்சிகளைச் செய்ய வேண்டும். மேலும் வீட்டில் விலங்குகளை வளா்ப்பது என்பது எப்போதும் மகிழ்ச்சியைத் தராது. மாறாக அது ஒரு மிகப் பொிய பொறுப்பு ஆகும். வீட்டில் நாய்களை வளா்க்கிறோம் என்றால் அவற்றை மிகவும் கவனமுடன் பராமாிக்க வேண்டும்.
இந்நிலையில் வீட்டில் நாய்களை வளா்க்க அனுமதிக்காத நமது அன்புப் பெற்றோரை சமாதானப்படுத்தி, அவா்களின் சம்மதத்தை எவ்வாறு பெறலாம் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.