Just In
- 4 min ago Thoppi Amma: திருவண்ணாமலையில் நடமாடும் பெண் சித்தர் என்று அழைக்கப்படும் தொப்பி அம்மா.. உண்மையில் யார் இவர்?
- 1 hr ago மேஷத்தில் வக்ரமாகும் புதன்: ஏப்ரல் மாதம் இந்த 3 ராசிக்காரங்க வேலையை இழக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
- 3 hrs ago தோசை மாவு இல்லையா? அப்ப 1 கப் ரவையும், 2 தக்காளியும் இருந்தா சூப்பரான டிபன் செய்யலாம்..
- 5 hrs ago Today Rasi Palan 27 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
Don't Miss
- Movies லோகேஷ் கனகராஜின் திடீர் ரொமான்ஸ்.. மாஸ்டர் பட நடிகை ஆண்ட்ரியா என்ன சொன்னாங்க தெரியுமா?
- News கோடிக்கணக்கில் சொத்து இருந்து என்ன பயன்? ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமாக கார் கூட இல்லையாமே!
- Technology மாஸ் காட்டிய ஹூவாய்.. வித்தியாசமான கேமரா.. தூள் பறக்கும் டிசைன்.. சந்தையை புரட்டிப்போட போகும் Smartphone..
- Finance சென்னை கலரே மாறுது.. சிறுசேரி சிப்காட்-க்கு பின்னால் 30 ஏக்கரில் பிரம்மாண்ட திட்டம்..!!
- Sports செம ட்விஸ்ட்.. தூக்கி எறியப்பட்ட ஹர்திக் பாண்டியா.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி.. ரோஹித் பவர் இதுதான்
- Automobiles பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
வீட்டினுள் சுத்தமான ஆக்ஸிஜனை அதிகமாக அள்ளித் தரும் செடிகள்!
நமது வீடுகளில் பசுமையானத் தாவரங்களை வளா்த்து வந்தால், நாம் சுத்தமான காற்றை பெறலாம். வீடுகளில் வளா்க்கும் தாவரங்கள் நமக்கு போதுமான அளவு சுத்தமான ஆக்ஸிஜனை வழங்குகின்றன.
இன்றைய சூழலில் நமது சுற்றுப்புறச் சூழல் அதிகமாக மாசுபட்டு இருக்கிறது. அதன் காரணமாக நாளுக்கு நாள் காற்றின் தூய்மை மோசமடைந்து வருகிறது. இவ்வாறு காற்று மாசுபட்டு வருவதால், ஆஸ்துமா, சைனஸ், மூச்சுக் குழாய் அலா்ஜி மற்றும் மூச்சு விடுவதில் பலவகையான பிரச்சினைகள் அதிகாிக்கின்றன.
அரசு மற்றும் சுகாதரா அமைச்சகம் போன்ற அமைப்புகள் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதைத் தடுப்பதற்காக பல்வேறு ஆக்கப்பூா்வமான முயற்சிகளை முன்னெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு தனி மனிதரும் சுற்றுப்புற மாசுபாட்டைக் குறைப்பதில் முயற்சிகள் செய்ய வேண்டியது அவசியமாகும்.
தற்போது உள்ள சுற்றுப்புற சூழலில் நாம் சுற்றுப்புற சீா்கேட்டைத் தவிா்க்க முடியாது. மேலும் நச்சுத் துகள்களை சுவாசிப்பதில் இருந்தும் தப்பிக்க முடியாது. எனினும் நமது வீடுகளில் பசுமையானத் தாவரங்களை வளா்த்து வந்தால், நாம் சுத்தமான காற்றை பெறலாம். வீடுகளில் வளா்க்கும் தாவரங்கள் நமக்கு போதுமான அளவு சுத்தமான ஆக்ஸிஜனை வழங்குகின்றன. அதோடு நமக்கு மன ஆரோக்கியத்தை வழங்கி நாம் அமைதியோடு வாழ்வதற்கு உதவி செய்கின்றன.
ஆகவே இந்த பதிவில் வீட்டில் வளா்க்கக்கூடிய எந்தந்த தாவரங்கள் எல்லாம் அதிகமான அளவு சுத்தமான ஆக்ஸிஜனை வழங்குகின்றன என்பதை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.