Just In
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 5 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க இந்த உணவுகள சாப்பிடுங்க...!
சிவப்பு இறைச்சி மற்றும் கோழி இரண்டும் துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும். அவை வைட்டமின் பி 12 மற்றும் புரதத்தால் நிரம்பியுள்ளன.
கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. மறுபடியும், ஊரடங்கு, அச்சம் குறித்து மக்கள் பீதியில் உள்ளனர். மிக வேகமாக பரவி வரும் கொரோன வைரஸிடமிருந்து தங்களை பாதுகாக்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் முயற்சிக்கிறார்கள். கோவிட்-19 நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் விரும்பினால், உங்கள் உணவில் அதிக துத்தநாகம் நிறைந்த உணவுகளை சேர்ப்பது முக்கியம். வைட்டமின் சி போலவே, துத்தநாகமும் உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது, நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
300 க்கும் மேற்பட்ட என்சைம்களை செயல்படுத்துவதற்கு இந்த தாது தேவைப்படுகிறது, இது நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. உயிரணுப் பிரிவு, உயிரணு வளர்ச்சி, காயம் குணப்படுத்துதல் மற்றும் புரதங்கள் மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றை ஒருங்கிணைக்க உதவுகிறது. புரதத்தைப் போலவே, நம் உடலும் துத்தநாகத்தை சேமிக்காது, எனவே பரிந்துரைக்கப்பட்ட உணவு உட்கொள்ளலை பூர்த்தி செய்ய ஒவ்வொரு நாளும் நாம் போதுமான அளவு சாப்பிட வேண்டும்.