Just In
- 5 min ago இந்தியாவில் நிகழும் 80% மரணங்களுக்கு இந்த 5 நோய்கள்தான் காரணமாம்... இவற்றை எப்படி தடுக்கலாம் தெரியுமா?
- 1 hr ago மனிதர்கள் முதன் முதலில் வளர்த்த ஆபத்தான செல்லப்பிராணி எது தெரியுமா? நீங்க நினைக்கிற மாதிரி நாய் இல்ல...!
- 2 hrs ago குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றியும், லாபமும் குவியப்போகுது...
- 2 hrs ago முகலாயர்கள் உருவாக்கிய விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... அத்தனையையும் கொள்ளையடித்த ஒரே அரசர் இவர்தானாம்...!
Don't Miss
- News ஒரே ஒரு கையெழுத்து.. கண்ணீரை துடைத்த GO.. நீயா நானாவில் பெண் பேசிய பேச்சு! உடனே கையில் எடுத்த திமுக!
- Finance நோ-காஸ்ட் இஎம்ஐகள் உண்மையிலேயே பலன் அளிக்குமா? அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்
- Sports தன்னை தானே சுருக்கிக் கொண்ட 42 வயது தோனி.. ரசிகர்கள் ஆசை நிறைவேறாது.. இர்பான் பதான் அதிரடி
- Movies விசில் போடு.. தளபதி விஜய் குரலில் வெளியானது GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள்.. சும்மா அள்ளுதே
- Technology அப்பட்டமா இருக்கே.. EVM என்கிற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!
- Automobiles பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
எச்சரிக்கை! உங்க காலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்கலாமாம்!
அதிக நேரம் உட்கார்ந்திருக்கும்போது, இரத்தம் உங்கள் கால்களில் தேங்கி நிற்கும். இது உங்கள் நரம்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது வீக்கம் மற்றும் வலியை உங்களுக்கு ஏற்படுத்தும்.
உங்கள் உடல் பல நோய்கள் மற்றும் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் நீங்கள் எப்போதாவது சிரை நோய், அதாவது வெரிகோஸ் வெயின் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், இந்த நோய் பொதுவாக நடுத்தர வயதுடையோர் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. மேலும், இந்த நோய் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நரம்புகளின் சுவர்கள் சேதமடையும் போது நரம்பு நோய் ஏற்படுகிறது மற்றும் இது இரத்த ஓட்ட அமைப்பின் வழியில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதில் நரம்பின் செயல்பாடு இரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு கொண்டு செல்வதைத் தடுக்கிறது. அவை தமனிகளுக்கு ஒத்தவை ஆனால் தடிமனாக இருக்காது.
கூடுதலாக, இரத்தம் ஒரு வழியில் மட்டுமே பயணிப்பதை உறுதி செய்யும் வால்வுகள் உள்ளன. இவை சிரை நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக வீங்கி பருத்து போன்று காணப்படும். இது பெரும்பாலும் கீழ் கால்களில் ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற உங்களின் பழக்கங்கள் இந்த ஆபத்தை அதிகரிக்கும். அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.