Just In
- 1 hr ago 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- 1 hr ago ஆலமர விழுது மாதிரி வலிமையான முடி வேணுமா? ஆயுர்வேதம் சொல்லும் இந்த பொருளில் ஒன்றை முடியில் தேயுங்க...!
- 2 hrs ago வீட்டில் ரொம்ப பழைய பால் இருக்கா? அதை கீழ ஊத்தி வேஸ்ட் பண்ணாதீங்க... அதை வைச்சு இவ்வளவு விஷயம் செய்யலாம்...!
- 3 hrs ago வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை தினமும் நைட் இப்படி யூஸ் பண்ணுங்க..
Don't Miss
- News முரசா? பம்பரமா? தேமுதிக வேட்பாளருக்கு பம்பரத்தில் ஓட்டு கேட்ட சிவி சண்முகம்! சமாளித்தது தான் ஹைலைட்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கொரோனா வைரஸில் இருந்து மீண்டாலும் இதையெல்லாம் கண்டிப்பா பண்ணனும்... இல்லனா ஆபத்துதான்...!
கொரோனா நோய் மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தையும் தாக்கக்கூடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் உங்களின் வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்ப சில காலமாகும்.
கொரோனா மீதான மக்களின் பயம் குறைந்து விட்டாலும் இப்பொழுதும் கொரோனாவின் பரவும் வேகம் இன்னும் குறைந்த பாடில்லை. உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸைப் பற்றி ஒவ்வொரு நாளும் தொடர்ந்து புதிய விஷயத்தை கற்றுக் கொண்டாலும், COVID-19 இன் நீண்டகால தாக்கங்களுக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை.
COVID-19 ஒரு புதுமையான நோய் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சலிலிருந்து மிகவும் வேறுபட்டது என்பதால், நோயின் நீண்டகால விளைவுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் போதுமான ஆய்வுகள் இல்லை. COVID-19 இலிருந்து மீள்பவர்கள் மூச்சுத் திணறல், சோர்வு, தலைவலி மற்றும் குழப்பம் உள்ளிட்ட பல நீண்டகால பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று வெளிவரும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.நோய்த்தொற்று எவ்வளவு அதிகமாக உள்ளதோ அதேயளவிற்கு நோயில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.