Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 3 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 4 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
ஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று பெருங்குடல் புற்றுநோய். இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்வதே, இவ்வகை புற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி.
உலகில் மரணத்திற்கு வழிவகுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று புற்றுநோயாகும். வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் குறிப்பிட்ட புற்றுநோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. புற்றுநோய் உடலில் பரவ ஆரம்பித்தவுடன் சிகிச்சை அளிப்பது என்பது கடினமாகிவிடும். ஆகவே புற்றுநோய் செல்கள் உடலினுள் பெருகுவதற்கு முன்பு அதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகவும் முக்கியம்.
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று பெருங்குடல் புற்றுநோய். இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்வதே, இவ்வகை புற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி. அதோடு இந்த வகை புற்றுநோயால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெருங்குடல் புற்றுநோய் பெரிய குடலில் ஆரம்பமாகிறது மற்றும் பரம்பரையில் யாருக்கேனும் குடல் புற்றுநோய் இருந்தால், இந்த புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது. மேலும் இந்த புற்றுநோய்க்கு வழிவகுக்கும் வேறு சில காரணிகளும் உள்ளன. அதில் உடல் பருமன், புகைப்பிடிப்பது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவை அடங்கும்.
MOST READ: கொரோனா இருந்தால் இந்த வரிசையில தான் அறிகுறி தெரியுமாம்...
இன்று உலக புற்றுநோய் தினம் என்பதால் ஆண்களை அதிகம் தாக்கும் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் இந்த அறிகுறிகளை சற்றும் புறக்கணிக்காமல் சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால், இந்த புற்றுநோயில் இருந்து குணமாகலாம்.
MOST READ: புற்றுநோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி மீண்ட இந்திய பிரபலங்கள்!