Just In
- just now உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 1 hr ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 4 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
Don't Miss
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
உங்க கண்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம்...ஜாக்கிரதை...!
கண்கள் கொரோனா வைரஸ் பரவும் பாதையாக இருக்கிறது. கண்களின் சளி சவ்வுகள் கண்ணீரின் மூலம் வைரஸை மற்றொரு நபருக்கு பரப்புகின்றன.
உலகம் முழுவதும் கொரோனா தன்னுடைய தாக்கத்தை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 லட்சத்திற்க்கு மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் (COVID-19) வழக்குகள் தொடர்ந்து இருப்பதால், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கொரோனா வைரஸ் பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் உடலில் நுழைந்தவுடன் என்ன அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பது பற்றி அவ்வவ்வபோது தெரிவித்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கொரோனா வைரஸ் இருமல், சளி, சோர்வு, தசை வலி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பற்றி மேலும் ஆய்வு செய்து வருவதால், புதிய ஆய்வு அறிக்கைகள் வெளிவருகின்றன. இதன் மூலம் கொரோனா வைரஸ் இளஞ்சிவப்பு கண் என்றும் அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி போன்ற புதிய அறிகுறிகளைக் காட்டக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.