Just In
- 47 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
வெளியிடங்களுக்குச் சென்றால் ஏற்படும் பதட்டத்தைத் தடுப்பது எப்படி?
சில மனிதர்கள் கூட்டமான இடங்களில் அல்லது சத்தம் அதிகம் உள்ள இடங்களில் பய தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
மன ரீதியாக பாதிப்பிற்குள்ளான மனநலக் கோளாறு உள்ளவர்கள் பொது இடங்களில் பழகுவதில் சில சிக்கல்கள் உள்ளன. மேலும் அத்தகையவர்கள் சில நேரங்களில் பதட்டத் தாக்குதலை அனுபவிக்கும் போது பிரச்சனை இன்னும் சிக்கலாக மாறுகிறது. இந்த வகை மனிதர்களை நீங்கள் எங்கேனும் சந்தித்ததுண்டா?
சில மனிதர்கள் கூட்டமான இடங்களில் அல்லது சத்தம் அதிகம் உள்ள இடங்களில் பய தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்த நேரத்தில் அவர்கள் மூச்சு விடுவதில் பாதிப்பு உண்டாகிறது, குமட்டல் உணர்வு ஏற்படுகிறது, தொடை கரகரப்பு ஏற்படுகிறது, அதிக வியர்வை வழியும் நிலை உண்டாகிறது. அப்போது அந்த நபருடன் இருக்கும் மற்றவர்களுக்கு அவரை பாதுகாக்கும் பொறுப்பு அதிகமாகிறது. அதனால் இந்த வகை பதட்ட தாக்குதலுக்கு ஆளாகும் நபரை சிறந்த வகையில் இந்த சூழ்நிலையை அணுக வைக்கக் கூடிய சில குறிப்புகளை இப்போது காணலாம்.
MOST READ: தினமும் 2 கிராம்பு சாப்பிடுவதால் உடம்புல என்னென்ன அற்புதம் நடக்கும்-ன்னு தெரியுமா?