For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளியிடங்களுக்குச் சென்றால் ஏற்படும் பதட்டத்தைத் தடுப்பது எப்படி?

சில மனிதர்கள் கூட்டமான இடங்களில் அல்லது சத்தம் அதிகம் உள்ள இடங்களில் பய தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

|

மன ரீதியாக பாதிப்பிற்குள்ளான மனநலக் கோளாறு உள்ளவர்கள் பொது இடங்களில் பழகுவதில் சில சிக்கல்கள் உள்ளன. மேலும் அத்தகையவர்கள் சில நேரங்களில் பதட்டத் தாக்குதலை அனுபவிக்கும் போது பிரச்சனை இன்னும் சிக்கலாக மாறுகிறது. இந்த வகை மனிதர்களை நீங்கள் எங்கேனும் சந்தித்ததுண்டா?

How To Prevent Anxiety Attack In Public Place?

சில மனிதர்கள் கூட்டமான இடங்களில் அல்லது சத்தம் அதிகம் உள்ள இடங்களில் பய தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்த நேரத்தில் அவர்கள் மூச்சு விடுவதில் பாதிப்பு உண்டாகிறது, குமட்டல் உணர்வு ஏற்படுகிறது, தொடை கரகரப்பு ஏற்படுகிறது, அதிக வியர்வை வழியும் நிலை உண்டாகிறது. அப்போது அந்த நபருடன் இருக்கும் மற்றவர்களுக்கு அவரை பாதுகாக்கும் பொறுப்பு அதிகமாகிறது. அதனால் இந்த வகை பதட்ட தாக்குதலுக்கு ஆளாகும் நபரை சிறந்த வகையில் இந்த சூழ்நிலையை அணுக வைக்கக் கூடிய சில குறிப்புகளை இப்போது காணலாம்.

MOST READ: தினமும் 2 கிராம்பு சாப்பிடுவதால் உடம்புல என்னென்ன அற்புதம் நடக்கும்-ன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Prevent Anxiety Attack In Public Place?

Want to know how to prevent anxiety attack in public place? Follow these 4 tips...
Desktop Bottom Promotion