Just In
- 1 hr ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 4 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 10 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 10 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
Don't Miss
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Movies சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
- News விரல் நகத்தை வச்சே.. உங்களுக்குள் மறைந்து இருக்கும் கேரக்டரை கண்டுபிடிச்சிடலாம்.. ரெடியா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கொரோனா இருந்தால் இந்த வரிசையில தான் அறிகுறி தெரியுமாம்...
கொரோனாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், ஆரம்பத்தில் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய மூன்று அறிகுறிகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
கோவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று, பல ஆச்சரியமான வழிகளில் செயல்படுவதைக் கண்டு உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இது மனித உடலை பல வழிகளில் பாதிக்கிறது. இதனால் இந்த தொற்றின் பல்வேறு அறிகுறிகள் குழப்பத்தை உண்டுபண்ணும் வகையில் வழக்கமாக அனுபவிக்கும் பிரச்சனைகளாகவே இருக்கின்றன. ஆனால் இத்தொற்று ஏற்பட்ட சிலர் அறிகுறியற்றவர்களாவும், சிலர் தீவிர அறிகுறிகளையும் அனுபவிக்கின்றனர். இப்படி தீவிர அறிகுறிகளை சந்திப்பவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம்.
இதுவரை கோவிட்-19 நோயால் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இதைப் பார்க்கும் போது இந்நோய் தொற்று எவ்வளவு ஆபத்தானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. கொரோனாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், ஆரம்பத்தில் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய மூன்று அறிகுறிகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
இருப்பினும், காலப்போக்கில், அறிகுறிகளின் பட்டியல் நீளமாகி, அதில் பிற அறிகுறிகளும் சேர்க்கப்பட்டன. உண்மையில் இந்த அறிகுறிகளின் பட்டியலில் பல நோய்த்தொற்றின் முதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டன. கீழே கொரோனா தொற்று இருந்தால், எந்த வரிசையில் அறிகுறிகள் தோன்றும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.