Just In
- 47 min ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 8 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 9 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 12 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
Don't Miss
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உலகை அச்சுறுத்தும் சி ஆரிஸ் எனும் உயிரைக் கொல்லும் பூஞ்சைத் தொற்று
அமெரிக்காவைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஒரு புதிய வகை கொடிய பூஞ்சைத் தொற்று உலக காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கிறது எனவும் இது உலகம் முழுக்க பரவும் பட்சத்தில் மிகப்பெரிய அசம்பாவிதங்
அமெரிக்காவைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஒரு புதிய வகை கொடிய பூஞ்சைத் தொற்று உலக காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கிறது எனவும் இது உலகம் முழுக்க பரவும் பட்சத்தில் மிகப்பெரிய அசம்பாவிதங்களை சந்திக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாதரணமாக வெப்ப காலங்களில் வியர்வை அதிகமாக சுரக்கும் இடங்களில் வட்ட வட்டமாக சிவந்து போய் ஒருவித அரிப்பையும், சொல்லி மாளாத வலியையும் தரும் பூஞ்சை பாதிப்பிலிருந்தே நம்மால் அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடிவதில்லை அது அப்படி இருக்கையில் நோய் எதிர்ப்பு மருந்துக்கு எதிராக செயல்படும் இவ்வகை பூஞ்சைகளுக்கு எதிராக நமது உடல் போராட வேண்டுமல்லவா. அதே சமயத்தில் நமது உடல் சுத்தமாக இருந்தால் ஏன் இவ்வகை பூஞ்சையின் தாக்கம் நமக்கு இருக்கப் போகிறது. எனவே இனிமேலாவது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சியை மேற்கொள்ளுங்கள்