Just In
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 1 hr ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 4 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பறவை காய்ச்சல் பரவும் போது சிக்கன் சாப்பிடலாமா? முட்டைகளால் கூட இது பரவுமா?
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் பறவை காய்ச்சலும் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் பறவை காய்ச்சலும் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் இமாச்சல பிரதேசத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த சுமார் 1600 பறவைகள் உயிரிழந்துள்ளன. அதோடு, ராஜஸ்தானில் காகம் மற்றும் மயில்கள் திடீரென உயிரிழந்துள்ளன. இதற்கு பறவை காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதோடு தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா போன்ற பகுதிகளில் உள்ள வாத்துப் பண்ணையில் திடீரென்று 1,500 வாத்துகள் இறந்துள்ளன. இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 36,000 வாத்துகள் கொல்லப்படுவதாக கூறப்படுகின்றன.
என்ன தான் பறவை காய்ச்சல் வாத்துக்களை பாதித்திருந்தாலும், இன்னும் மனிதர்களுக்கு எவ்வித தொற்றும் ஏற்படவில்லை. இப்போது இந்த பறவை காய்ச்சல் குறித்து பலரது மனதில் எழும் சில கேள்விகளையும், அதற்கான விடைகளையும் காண்போம்.