Just In
- 49 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சமீபத்திய ஆய்வின்படி கொரோனாவுக்கு அல்லோபதி மருத்துவத்தை விட இந்த மருத்துவம் சிறந்ததாம்..!
அறிக்கைகளின்படி, இந்த இயற்கை வைத்தியங்களின் கலவையானது கோவிட்-19 க்கான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழக்கமான சிகிச்சையுடன் ஒப்பிடும்போது சிறந்த முடிவுகளைத் தந்தது.
கொரோனா
வைரஸ்
உலகம்
முழுவதும்
தன்னுடைய
கோரத்தாண்டவத்தை
காட்டியுள்ளது.
மில்லியன்
கணக்கான
மக்கள்
இந்த
வைரஸால்
பாதிக்கப்பட்டும்,
லட்ச்சக்கணக்கான
மக்கள்
உயிரிழந்தும்
உள்ளனர்.
கொரோனா
வைரஸ்
பரவலைக்
கட்டுப்படுத்த
ஒரு
சிகிச்சையை
வழங்குவதற்காக
உலகெங்கிலும்
உள்ள
விஞ்ஞானிகளும்
மருத்துவ
நிபுணர்களும்
இரவும்
பகலும்
உழைத்து
வருவகின்றனர்.
தற்போது
கோவிட்-19
நோயாளிகளின்
மருத்துவ
பரிசோதனையின்
ஒரு
இடைக்கால
முடிவு
புதிய
நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மூன்று மருத்துவமனைகளில் கோவிட்-19 க்கு இயற்கையான சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் ஆயுர்வேத மருந்துகளின் கூட்டு சிகிச்சையானது அலோபதி சிகிச்சையின் வழக்கமான வழியுடன் ஒப்பிடும்போது கோவிட்-19 இன் சில அறிகுறிகளை முன்னர் விடுவிக்க முடிந்தது. அந்த வகையில், பாரம்பரிய மருந்துகளை விட ஆயுர்வேதம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை காட்டும் இந்த ஆய்வு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.