For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் மதியம் ஒரு டம்ளர் பெருங்காயத் தூள் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

பலரும் நீரில் பெருங்காத் தூளை சேர்த்து குடிப்பார்கள் என்பதை தெரியுமா? பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

|

வீட்டில் சமையலறையில் உள்ள முக்கியமான பொருட்களுள் ஒன்று தான் பெருங்காயம். ஃபெருலா என்னும் மூலிகையில் இருந்து பிரித்தெரிக்கப்பட்ட ஒரு மணம் கொண்ட மசாலாப் பொருள் பெருங்காயம். இது இந்திய மற்றும் பாரசீக உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மசாலாப் பொருள் பொதுவாக தாளிக்கும் போது தான் பயன்படுத்தப்படுகிறது.

Astounding Health Benefits Of Asafoetida Water In Tamil

பெருங்காயத்தின் ஊட்டச்சத்து பற்றி பேசுகையில், இந்த சக்தி வாய்ந்த மசாலாப் பொருளில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நியாசின், கரோட்டின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. அதோடு இதில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளதால், நிவாரணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மசாலாவில் ஆன்டிகோகுலண்ட் பண்புகள் உள்ளன மற்றும் இது ஒரு நீர்ப்பெருக்கியும் கூட. இப்படி பல அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்தில் இது ஒரு முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

MOST READ: உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஆனால் பலரும் நீரில் பெருங்காத் தூளை சேர்த்து குடிப்பார்கள் என்பதை தெரியுமா? பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த நன்மைகள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Astounding Health Benefits Of Asafoetida Water In Tamil

Here are some Astounding Health Benefits Of Asafoetida Water In Tamil. Read on...
Desktop Bottom Promotion