Just In
- 1 min ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 1 hr ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- 2 hrs ago புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
- 4 hrs ago 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
Don't Miss
- News சிலிர்த்த வன்னியர்! விசிக திருமா எம்பியாவது ஏன் முக்கியம்? அடித்து பேசிய சிவசங்கர்! இதான் தமிழ்நாடு
- Movies சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Automobiles 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தினமும் மதியம் ஒரு டம்ளர் பெருங்காயத் தூள் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்!
பலரும் நீரில் பெருங்காத் தூளை சேர்த்து குடிப்பார்கள் என்பதை தெரியுமா? பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
வீட்டில் சமையலறையில் உள்ள முக்கியமான பொருட்களுள் ஒன்று தான் பெருங்காயம். ஃபெருலா என்னும் மூலிகையில் இருந்து பிரித்தெரிக்கப்பட்ட ஒரு மணம் கொண்ட மசாலாப் பொருள் பெருங்காயம். இது இந்திய மற்றும் பாரசீக உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மசாலாப் பொருள் பொதுவாக தாளிக்கும் போது தான் பயன்படுத்தப்படுகிறது.
பெருங்காயத்தின் ஊட்டச்சத்து பற்றி பேசுகையில், இந்த சக்தி வாய்ந்த மசாலாப் பொருளில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நியாசின், கரோட்டின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. அதோடு இதில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளதால், நிவாரணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மசாலாவில் ஆன்டிகோகுலண்ட் பண்புகள் உள்ளன மற்றும் இது ஒரு நீர்ப்பெருக்கியும் கூட. இப்படி பல அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்தில் இது ஒரு முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
MOST READ: உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
ஆனால் பலரும் நீரில் பெருங்காத் தூளை சேர்த்து குடிப்பார்கள் என்பதை தெரியுமா? பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த நன்மைகள் என்னவென்று காண்போம்.